புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013


தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்

2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இராணுத்திடம் சிக்கிக்கொண்ட பெண் போரளிக்ளை இலங்கை இராணும் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது குடும்ப புகைப்படங்கள், மற்றும் புதிதாக
எடுக்கப்பட்ட பொட்டம்மானின் புகைப்படங்களைக் காட்டில் அவர்களில் எவரையாவது நீங்கள் எங்கேயாவது பார்த்தது உண்டா என இலங்கை இராணுவம் மிரட்டி விசாரிக்கிறது. அதுமட்டுமல்லாது சாள்ஸ் அன்டனியின் புகைப்படங்களைக் கூட காட்டி, அவரை எங்கேயாவது பார்த்தது உண்டா என்று பெண் போராளிகளிடம் கேட்க்கிறது இலங்கை இராணுவம். சில இடங்களில் இவர்களை நேரடியாக மிரட்டி அழவைக்கும் காட்சிகளும் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இவற்றில் சில புகைப்படங்கள் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


ad

ad