சென்னை அணியால் 8 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் கெய்ல்- விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.
டேட் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தன் அப்பா கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை கை நழுவவிட்டுள்ளாமும்பை: டேட் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தன் அப்பா கமலுடன் சேர்ந்து
மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
இன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து Photos
உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நாள்! முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு!
கொத்தமங்கலத்தில் மே. 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ இன்று உலகத் தமிழர்கள் ஒன்று பட வேண்டிய நாள் என்று பேசினார்.
மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழீழ சுதந்திர சாசனம் இன்று முரசறைவு: ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது
யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக்.
கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர்,
லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை!
இன்று லண்டனில் நடைபெறும் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை மதியம் 1 மணியில் இருந்து 6 மணி வரைக்கும வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் வசதி கருதி நேரலையாக வெளியிடப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சி:மன்னாரில் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் கைதின் பின்னணியென்ன? விரிவான தகவல்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட பதினைந்து