புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


விடுதலைப் புலிகளுடன் மோத வேண்டாம் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை அடிக்கடி வலியுறுத்தி வந்ததாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை காலிமுகத்திடல் பகுதியில் அவர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார். 

தற்போது இலங்கையில் பொதுமக்கள் மரண பயமின்றி வாழ்ந்து வருவதாகவும் ராஜபக்சே குறிப்பிட்டார்.
மேலும், மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்களுக்கு ராணுவமே உதவி செய்தது என்றும், இலங்கையின் சிவில் படைக்கு 4 ஆயிரம் தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ad

ad