-
28 மே, 2013
Braeking News
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
27 மே, 2013
Braeking News
ஆந்திராவில் 1,062 பேர் வெயில் கொடுமைக்கு பலி
ஆந்திராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இன்று மட்டும் அங்கு வெயிலின் உக்கிரம் தாங்காமல் பலியானோர் எண்ணிக்கை 206 ஆகும். நேற்று (25–ந் தேதி) அங்கு 130 பேர் வெயிலுக்கு பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன.
பின்னர் இது 543 ஆக அதிகரித்தது. அதற்கு முதல் நாள் (24–ந் தேதி) 293 பேரும், 23–ந் தேதி 20 பேரும் வெயில் கொடுமைக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 4 நாள்களில் மட்டும் ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 1062 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் குழந்தை களும், முதியவர்களும்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)