புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

Braeking News

ஆந்திராவில் 1,062 பேர் வெயில் கொடுமைக்கு பலி
 
ஆந்திராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இன்று மட்டும் அங்கு வெயிலின் உக்கிரம் தாங்காமல் பலியானோர் எண்ணிக்கை 206 ஆகும். நேற்று (25–ந் தேதி) அங்கு 130 பேர் வெயிலுக்கு பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன.
 பின்னர் இது 543 ஆக அதிகரித்தது. அதற்கு முதல் நாள் (24–ந் தேதி) 293 பேரும், 23–ந் தேதி 20 பேரும் வெயில் கொடுமைக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 4 நாள்களில் மட்டும் ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 1062 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் குழந்தை களும், முதியவர்களும்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad