முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும்
""ஹலோ தலைவரே... இந்திய சுதந்திரப் போராட்டம் நடந் தப்ப ஆசாத் இந்தியான்னு வெளிநாட்டில் படை திரட்டியபடியே நாடு கடந்த சுதந் திர இந்தியாவை சுபாஷ் சந்திர போஸ் அறிவிச் சாரு.''’’
தர்மபுரி மாவட்டத்தையே கலவரக் காடாக்கிய இளவரசன்- திவ்யா காதல் திருமண விவகாரம், எதிர்பாராத விதமாய் டிராஜிடி திசைக்குத் திரும்ப, காதல் தம்பதிகள் பிரிக்கப்பட்டனர்
தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ) கூட்டத்தின் 5 தீர்மானங்கள 16-7-2013 அன்று காலை 10 மணியளவில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவா ளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பி னர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை
மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும் : சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கன்னியாகுமரி மாவட்டம், விளவங் கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில்,
வடமாகாண தேர்தல்! டி.எம்.சுவாமிநாதன் ஐதேக வின் முதன்மை வேட்பாளராகலாம்! இன்று முடிவு தெரியும்!
வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி பெற்ற எல்லா செய்தியாளர்களுக்கும் இலங்கை வீசா கொடுக்க வேண்டும்!- பிரிட்டன் தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்ல கொமன்வெல்த் செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.