வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இன்று பகல் 12.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ். கச்சேரிக்கு சென்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.