புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013


நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் ப்ளாட் தலைவர் சித்தார்த்தன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  . நீண்ட காலமாக வவுனியாவை பின்தளமாக  கொண்டியங்கும் இவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றது  பற்றி அவரே கூறுகிறார் 
இந்த வெற்றிவாய்ப்பு குறித்து “அதிரடி” இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் வினவியபோது,நன்றி அதிரடி 
tna.membersதமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இத்தேர்தலில் வெற்றியடைவோம்
எமது இணையதள கருத்துகணிப்பின் படி முடிவுகள்  பெரும்பாலும் அமைந்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட விருப்புவாக்கு விபரம் !


01.சி.வி.விக்னேஸ்வரன்
02.அனந்தி எழிலன்
03.கஜதீபன்
04.சித்தார்த்தன்
05.சிவாஜிலிங்கம்
06.ஆர்னோல்ட்
07.தர்மலிங்கம்
08.சுகிர்தன்
09.சயந்தன்
10.ஐங்கரநேசன்
11.சிவயோகன்
12.பரஞ்சோதி
13.விந்தன்
14.சீ.வி.கே.சிவஞானம்
வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் – முதலிடத்தில் மருத்துவர் சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்தில் இருந்து வடக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்களை வவுனியா மாவட்ட செயலகம் வெளியிடப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி விருப்பு வாக்குகளில் அரியரட்ணம் முன்னணி - ஆனந்தசங்கரி தோல்வி

மைவடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம்  வெளியிட்டுள்ளது.
அனந்தி அவர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்!!!

வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.  
ட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்! - மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது-ஆனந்தசங்கரி தோல்வி 6 ஆம் இடம் 
1.       பசுபதி அரியரத்தினம் -27264 விருப்பு வாக்குகள்

2.       தம்பிராசா குருகுலராசா � 26427 விருப்பு வாக்குகள்

3.       சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை � 26132 விருப்பு வாக்குகள்.
யாழ் மாவட்டத்தில் விருப்பு வாக்கு அடிப்படையில் ஆனந்தி,விக்கினேஸ்வரன்,கஜதீபன்,ஐந்கரநேசன் ,சித்தார்த்தன் ,சிவஞானம்,சிவாஜிலிங்கம்,சுகிர்தன்,தம்பிராசா  ஆகியோர் முன்னணியில் உள்ளனர் .
இன்று அமெரிக்கா  செல்லும் மகிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டகள் நடாத்த  ஏற்பாடாகி உள்ளன 
30 ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசுக்குப் பேரிடி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களுடன் - மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது
தீவுப்பகுதி எழுச்சி கொண்டது -சாதனை

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு - வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக வீசும் பேரலை

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
வவுனியாவில்கூட்டமைப்பின் சார்பில்  பிரபல மருத்துவர் சத்தியசீலன்,முன்னாள்  நகர சபை தலைவர் லிங்கநாதன்(ப்ளாட் ) வெற்றிபெற்றுள்ளனர் 


1.வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் 
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரங்களில் தற்போது கிடைக்கப் பெற்ற விபரங்களாக,
1. வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் (புளொட் வேட்பாளர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர் 
அவர்களின் விருப்பு வாக்கு விபரங்களின்படி…
1. ஜெகநாதன் (முதலாமிடம்)
2. டொக்டர் சிவமோகன் (இரண்டாமிடம்)
3. கனகசுந்தரசுவாமி (மூன்றாமிடம்)
4. ரவிகரன் (நான்காமிடம்) ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.
அரச தரப்பில் ஜனாபர் என்பவரும் தெரிவாகியிருக்கின்றார்.
விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு
வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
ஒரே பார்வையில் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்….
யாழ்ப்பாணம் மாவட்டம்
ஊர்காவற்றுறை
இலங்கை தமிழரசு கட்சி – 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164
சோசலிச சமத்துவக் கட்சி – 29
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21
ஐக்கிய தேசியக் கட்சி – 17

வடமேல் மாகாண சபைத் தேர்தலின் 

குருணாகல் மாவட்டம் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.


       ""ஹலோ தலைவரே... எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலுக்காகப் பரபரப்பாகிக்கிட்டிருக்குது. சும்மா இருக்கிற கட்சிகளைக்கூட, யாருகூட கூட்டணின்னு கேட்டு மீடியாக்கள் உசுப்பேத்துறதால அரசியல் வட்டாரம் விறுவிறுப்பா இருக்குது.''
கண்டி மாவட்டம் - கலகெதர தேர்தல் தொகுதி   ஐ.ம.சு.மு.-  19,072 ஐ.தே.க.-  8,931 ஜ.க.-  1,548 
மாத்தளை மாவட்ட - இறுதி முடிவு   ஐ.ம.சு.மு. - 135,128 - 7 ஆசனங்கள்  ஐ.தே.க. - 63,365 - 3 ஆசனங்கள்  இ.தொ.கா. - 10,498 - 1 ஆசனம் 

வடமாகாண சபை தேர்தல்! ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி
முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30 
தேர்தல் நியாயமாக நடக்கவில்லை! அநேகமான வன்முறைகள்! இரு வீடுகள் தீக்கிரை: கஃபே குற்றச்சாட்டு-பீ பீ சீ 
இலங்கையில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடந்துமுடிந்துள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்று கஃபே என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எங்கள் தாடி தலைவன் வீ.என்.நவரத்தினம் அவர்களின் வெற்றிகரமான தொகுதி இது 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
ஐக்கிய தேசியக் கட்சி - 89


செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,415
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,378
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,793
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49,479

மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டம் உடுநுவர தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,613
ஐக்கிய தேசியக் கட்சி - 19,071
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,448

எங்கள் தலைவர்களில் ஒருவரான  துரைரத்தினம் வாகை சூடி களமாடிய தொகுதி முடிவுகள் 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 163


செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 21,038
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,444
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22,482
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35,054

இன்று தேர்தல் முடிவுகளை அறிய எம்மோடு இணைந்திருந்த ஆயிரக்கணக்கான  உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு  நன்றி. எமக்கு செய்திகளை வழங்கிய ஆதரவு ஊடகங்கள் நிருபர்களுக்கு நன்றி 

மதிய வடமேலமாகான சபை முடிவுகள் தொடரும் 
வட மாகான சபை தேர்தல் இறுதி முடிவு .நேரம் உள்ளூரில் 05.00 மணி 

கூட்டமைப்பு    -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ்             - 1 ஆசனம்

கூட்டமைப்பு 28

யாழ்ப்பாணம்  14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3


போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்


ஐக்கிய சுதந்திர முன்னணி 7

மன்னர் ,முல்லைதீவு  ,கிளிநொச்சி தலா  1வீதம் 3

யாழ்ப்பாணம்,வவுனியா தலா   2 வீதம்  4

முஸ்லிம் காங்கிரஸ்  1
மன்னார் 1

மன்னார் மாவட்டம் - இறுதி முடிவு 
  தமிழரசுக்கட்சி-  33,118 - 3 ஆசனங்கள்
 ஐ.ம.சு.மு.-  15,104 - 1 ஆசனம் 
ஸ்ரீ.மு.கா.-  4,571 - 1 ஆசனம் 
மன்னார் மாவட்டம் - மன்னார் தேர்தல் தொகுதி 
  தமிழரசுக்கட்சி-  31,818 
ஐ.ம.சு.மு.-  14,696 ஸ்ரீ.
மு.கா.-  4,436 -

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,6467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 177

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 3,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் லக்கலை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 26,351

ஐக்கிய தேசியக் கட்சி - 12,525
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,703

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 48,505

ஐக்கிய தேசியக் கட்சி - 19,114
மக்கள் விடுதலை முன்னணி - 1,539

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டமைப்புக்கு இதுவரை 25 ஆசனங்கள் . இன்னும் மன்னார் மாவட்ட முடிவு வரவேண்டும் . தவிர போனஸ்ஆசனங்கள் 2 கிடைக்கும் 
யாழ்ப்பாணம் மாவட்டம் .இறுதி யான உத்தியோக பூர்வ முடிவு 

கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955  -2 ஆசனங்கள்
 ஐக்கிய தேசிய கட்சி   855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு 
உத்தியோக பூர்வ செய்தி 

வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
 தமிழரசுக் கட்சி 40,324    -4  ஆசான்கள் 
 ஐ.ம.சு.மு. 16,310         -2ஆசனங்கள் 
ஸ்ரீ.மு.கா. 1,967
இதோ கூட்டமைப்பின் கட்சிளின்  தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தனின் அவரது தந்தையின் கோட்டை வெற்றி செய்தி 
யாழ்ப்பாண மாவட்டம்  உடுப்பிட்டி தேர்தல் தொகுதி   தமிழரசுக்கட்சி  18,855 ஐ.ம.சு.மு.  2,424 ஐ.தே.க.  57 - 
அன்பு தமிழ் நெஞ்சங்களே எமது இணையம் பற்றிய முகவரியை, எமது செய்திகளை  உங்கள் முகநூல் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி 
உத்தியோக பூர்வ செய்தி 

வவுனியா மாவட்டம்  வவுனியா தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி  40,324 ஐ.ம.சு.மு.  16,310 ஸ்ரீ.மு.கா.  1,967
இதோ எங்கள்  போராளி குடும்ப தலைவி ஆனந்தி எழிலனின் தொகுதி 

யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி - 23,442 ஐ.ம.சு.மு. - 3,763 ஐ.தே.க. - 173 - 
யாழ்ப்பாண மாவட்டம்  மானிப்பாய் தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி  28,210 ஐ.ம.சு.மு.  3,898 சுயேச்சை6 -109

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் மாத்தளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,138
ஐக்கிய தேசியக் கட்சி - 15,025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,580

தந்தை செல்வாவின் கோட்டையில் மீண்டும் ஒரு முறை வீடு சின்னத்துக்கு வெற்றி இதோ

வடமாகாண சபைத் தேர்தலின் யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,048
சுயேச்சைக் குழு7 - 62

வவுனியா மாவட்டம் -தற்போதைய செய்தி -உத்தியோக பூர்வம்  அற்றது

கூட்டமைப்பு 41,200
ஐக்கிய சுதந்திர முன்னணி 17.000
ஐக்கிய தேசியக் கட்சி 42
பிந்திய செய்தி 

த.தே.கூ வெற்றியை வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்- பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
தேசியத்தலைவரின் மண் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி திலகம் இட்டு வரவேற்பு 
வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மாவட்டம்
வல்வெட்டித்துறை தொகுதி
த.தே.கூ:23442
ஜ.ம.சு.கூ :3763
 

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,568
ஐக்கிய தேசியக் கட்சி - 14,103
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5, 040

மகிந்தாவுக்கு மற்றுமொரு தலையிடி கண்டி மாவட்டம் பறிபோனது ஆனால் மத்திய மாகான சபைக்கு மற்றைய மாவட்ட முடிவுகளும் வரவேண்டும் எமது  ஆதரவாளர் மனோ கணேசன் ஐ தே கட்சியில் இணைந்து போட்டியிட்டார்

மத்திய மாகாண சபைத் தேர்தலின் கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி - 10,047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 9,456
ஜனநாயகக் கட்சி - 1,741

இதுவரை கிடைத்த முடிவுகளின் படியே கூட்டமைப்பு வடமாகாண சபையை  கைப்பற்றி  கூற வேண்டும் .வவுனியா மன்னார் முடிவுகளே  தேவை இல்லாத நிலை இப்போது 

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

இலங்கையில் எல்லா மின்னியல் ஊடகங்களும் முடக்கம் . வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையதளங்களை இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளார்கள் .எமது இணையம் கூட  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது .புலம்பெயர் உறவுகள் உங்கள்  தாயக உறவுகளுக்கு தேர்தல் செய்திகளை வேறு வழிகளில் தெரிவித்து மகிழுங்கள் 
வடமாகாண சபை தேர்தல்! யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி-25 ஆசனங்களில் கூடமைப்புக்கு 21 ஆசனங்கள் 
முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு 5இல் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கூட்டமைப்பே அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
கிளிநொச்சி  மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62
சுயேட்சைக்குழு1 – 38

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650

யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1 – 40
சுயேட்சைக்குழு1 - 34
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240

முக்கியமான் முடிவு-டக்ளசின்  இதயத்தில் பேரிடி -தீவுப்பகுதி வரலாறு படைத்து சாதனை 

வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மாவட்டம்
ஊர்காவற்துறை தொகுதி
த.தே.கூ:8917
ஜ.ம.சு.கூ :4164
 
பிந்திய கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - 14 ஆசனம் ஐ.ம.சு.கூட்டமைப்பு - 2 ஆசனம்
 தமிழன்த லைநகரம்யாழ்ப்பாணம்  தமிழன் கோட்டையானது

வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மவட்டம்
யாழ்ப்பாணம் தொகுதி
த.தே.கூ:16421
ஜ.ம.சு.கூ :2416
ஜ.தே.க:60
 
எமது நிருபர்  தற்போது அறிவித்த செய்தி 

யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள் 
கூட்டமைப்பின் காரியாலய செய்தி 
நண்பர்களே இன்னும் ஒரிரு மணித்தியாலத்தில் முழு தேர்தல் முடிவுகளை நீங்கள் அறியலாம்
மறத்தமிழன் சங்கிலியன் கோட்டையில் இருந்து மற்றுமோர் வெற்றி செய்தி 
வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மவட்டம் 
நல்லூர் தொகுதி
த.தே.கூ:23733
ஜ.ம.சு.கூ :2650
ஜ.தே.க:148
வட மாகாண சபை தேர்தலில் மொத்தமுள்ள 36 ஆசனங்களில் வெளிவந்த முடிவுகளின் படி 9 இல் 7 ஐ கூடமைப்பு கைப்பிடி உள்ளது .அரச கூட்டணி க்கு  2 இடங்கள் 
கிளிநொச்சி மாவட்ட இறுதிமுடிவின் படி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.. ஒரு ஆசனத்தை நாம் இழந்துவிட்டோம் முல்லைத்தீவு போன்றே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நடைபெற்றுள்ளது.கருத்து கணிப்புகளையும் மீறி கூட்டமைப்புக்கு வெற்றி 
வன்னி மண் மட்டுமல்ல இந்த முறை தீவுப்பகுதி உட்பட யாழ் மாவட்டம் முழுவதுமே  கட்டடமைப்பு முன்னணி வகிக்கிறது 
இதோ மற்றுமொரு வெற்றி செய்தி ஸ்ரீதரனின் கோட்டையில் வெற்றி கொடி பறக்கிறது


கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

மாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737



பண்டாரவன்னியனின் மண்ணில் இருந்து வந்த முதலாவது  வெற்றி செய்தி தமிழனை தலை நிமிர வைத்திருக்கிறது 


வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 197

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566

அரச தரப்பு முடிவு -உத்தியோகபூர்வமானது முழு மாவட்ட முடிவு 
முல்லைத்தீவு முடிவுகளை முதலில்  தந்துள்ளோம் 
உடனுக்குடனான முடிவுகளை நாங்கள் தர உள்ளோம் எம்மோடு இணைந்திருங்கள் 
கிளிநொச்சியில் 4 ஆசனங்களையும் கூட்டமைப்பு கைப்பற்றும் நிலை உண்டு 
அதிகார பூர்வமற்ற செய்தி தற்போது
 
கிளிநொச்சி

 கூட்டமைப்பு 36000

ஐக்கிய சுதந்திர முன்னணி 5285

உடனடி செய்தி 

கூட்டமைப்புக்கு முல்லையில் வெற்றி 4 ஆசனங்கள் சொற்ப 

வாக்குகளினால் மயிரிழையில் 5 வது 

ஆசனம் தவறி போனது 


வடமாகாணசபை முடிவில் ஒன்று

மாவட்டம்:முல்லைதீவு முழு தேர்தல் முடிவு


த.தே.கூ:28266, 4 

ஜ.ம.சு.கூ :7209, 1 

மு.கா:

ஜ.தே.க:
தற்போதைய செய்தி 

யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன 
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது 
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
நல்லூர் தொகுதி 
இலங்கை தமிழ் அரசு கட்சி 10851
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1000
தொகுதி 
காங்கேசன்துறை 
இலங்கை தமிழ் அரசு கட்சி 7160
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1253
வவுனியா மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 901 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 323

ஐக்கிய தேசியக் கட்சி – 065

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 024

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 015

ஜனநாயக கட்சி (சரத்பொன்சேகா) – 012

சுயேட்சைக்குழு-06 (எழில்வேந்தன்) – 005
டக்ளசின் துப்பாக்கி முனையிலும் தீவுப்பகுதி சரித்திர படைத்துள்ளது 


கோப்பாய் வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழ் அரசு கட்சி 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 800



ஊர்காவற்துறை வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழ் அரசு கட்சி 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734
ஐவகை நிலங்களான முல்லைத்தீவு, மன்னர், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் தபால்மூல வாக்கு முடிவுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமாண்டமான வெற்றி !
மன்னார் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழரசு கட்சி - 792

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 428
யாழ்ப்பணத்தில் உள்ள தீவகம் இந்ததேர்தல் 

மூலம் தடை உடைத்து படை அமைத்தது..
மாலதியை முதல்ப்பெண் மாவீரராக விடுதலைப் போருக்கு தந்த மன்னார் மண் மண்டியிட மறுத்து பெருமையுடன் உயர்ந்து நிற்கின்றது..
யாழ்ப்பாணம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 7625

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -1099

ஐக்கிய தேசியக் கட்சி - 0035
முல்லைத்தீவு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 646

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 146

ஐக்கிய தேசியக் கட்சி - 002
வணங்கா மண்ணாக எழுந்து நிற்கின்றது கிளிநொச்சி..

21 செப்., 2013

யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக  வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
அரச ஆதரவாளர்களால் போலியாக வெளியிடப் பட்ட உதயன் பத்திரிகை
அரங்கேற்றப்படும் பொய்மைகள்!

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட்
சிரியா புரட்சி படை வீரர்களுடன் செக்ஸ் உறவு வைக்கும் துனிசியா பெண்கள்

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மாதுளுவாவே சோபித தேரருடன் சந்திரிக்கா இரகசிய சந்திப்பு: அரசியல் துறையில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரை கடந்த வாரம் சந்தித்து ரகசியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%Photos
Nadarajah Muralitharan-முன்னாள் விடுதலை புலிகளின் பொறுப்பாளர் 
நடைபெற்று முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசின் அத்தனை அடாவடித்தனங்களையும் மீறி மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தோற்கடிப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை!
வாக்களிக்கும் மக்களை தடுக்கும் முயற்சியில் இராணுவம் கையும் மெய்யுமாக பிடித்தார் மாவை சேனாதிராஜா..
ராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!


வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
இராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!


வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை
இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும் , மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ் . மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில் , அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் , உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர்.

குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும் , எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது. எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி , அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.
12மணியளவில் பதிவான வாக்களிப்பு வீதம்!

யாழ்ப்பணத்தில் 30 வீதம்

முல்லைத்தீவில் 40 வீதம்

கிளிநொச்சியில் 30 வீதம்

வவுனியாவில் 20 வீதம்

மன்னாரில் 25 வீதம்

மக்களை அச்சுறுத்தலுக்கு அஞ்சாது வாக்களிக்க செல்லுங்கள்..

ad

ad