புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013




         சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. 

அப்படி என்னதான் அந்தப்பெண் வழக்கறிஞர் தன் புகாரில் சொல்லியிருக்கிறார்?  நாமும் பார்க்கலாம்


         ""ஹலோ தலைவரே... தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19-ந் தேதி 92-வது பிறந்தநாள்விழா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிச்சிட்ட அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களு



             மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், விறுவிறுப்பு மாறாமலே நடந்து முடிந்திருக்கிறது
யாழில் பிறந்த சிசுவை கொலை செய்து புதைத்த பெண்: கள்ளத் தொடர்பு காரணம்
யாழ்.உரும்பிராய் பகுதியில் பிறந்த சிசு ஒன்று சில மணிநேரத்திலேயே கொலை செய்யப்பட்டு உரப்பையில் போட்டு மண்ணிற்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
தளபதி பதுமனை வைத்து அரசு ராஜதந்திர காய் நகர்த்தல் -இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அதனால் இராணுவம் தேவை என காட்ட  அரசுக்கெதிராக தாக்குதல்கள் நாடகம் நடக்கலாம் 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி நிறுவன முகவர் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

23 டிச., 2013



தேவயானிக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை! கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு!
 
அமெரிக்காவில் விசா முறைகேடு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகாடே ஐ.நா.வி.ன தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக
தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள்
இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு அதிபர் ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை
நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
காங்கிரஸ் அரசு நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குறைந்த விலைக்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்ததாகவும், பிறகு இந்த நிலங்கள் அதிக விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், 
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்
ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக இணைகிறது வடக்கு, கிழக்கு! - அடுத்த கட்ட நகர்வுக்காக 24ஆம் திகதி வவுனியாவில் கூடுகின்றது கூட்டமைப்பு
-சுடரொளி 
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் தன்னிச்சையான - மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
மன்னாரில் மனிதப் புதைகுழி - சிறிலங்கா அரச இனப்படுகொலையின் சாட்சியம்?

சிறிலங்காப் படைகள் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முதன்முதலாக சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறை ஞாயிறன்று அறிவித்துள்ளது. 
டுபாய் விமான நிலையத்தில் திருடிய சிறிலங்கா அதிபரின் ஒளிப்படப்பிடிப்பாளர் – வகையாக மாட்டினார்

சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 

இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
 

இசையமைப்பாளர் இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிமுகவை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்:
விஜயகாந்த் பேச்சு
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. விழாவில் சிறுபான்மையினர் நிறுவன தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம்,
அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்தாரா?
 : புதிய சர்ச்சை

 

ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நியூ டெல்லியில் வசிக்கிறார்.  டெல்லியில் பிறந்த கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக மதுரை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்துகொண்ட காதலர்கள்

ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் நிர்வாணமாக சுற்றுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நிர்வாண சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அங்கு நிர்வாண கிளப்பில் உறுப்பினராக உள்ள ஸிப்சி தவுப்
நடிகை ஸ்ரீதேவி வீட்டில் தீ விபத்து
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியார் நிர்மல் ஆகியோருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகள் கொண்டது.
ஆபாச வலைத் தளங்களை தேடுவதில் இலங்கைக்கு முதலிடம்: கூகிள்
2013 ஆம் ஆண்டில் கூகிள் தேடுத்தளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி அங்கீகாரம் .முதலமைச்சருக்கு முதல் வெற்றி 
வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு  வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.  
காணாமற்போனோரை தேடும் குழுவின் தலைவருக்குப் பொலிஸ் அச்சுறுத்தல்; பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்காது: காங்கிரஸ் எச்சரிக்கை
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. 28 இடங்களையும் கைப்பற்றிய ஆம் ஆத்மி

ad

ad