புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது! மாணவி மீட்பு!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவி பெயர் பிரபா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்
கூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி
உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வருகிற 2ம் தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் மனைவி பிரேமலதா புதன்கிழமை எறஞ்சி வந்தார்.
மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு
ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அலுவலர்
புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் சி. தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குப்
அண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான்
நான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்தர்.
தி.மு.க.தலைவர் கருணாநிதியை தான் சந்தித்தது ஒரு அரங்கேற்றப்பட்ட காட்சி என்றும் அவர் தெரிவித்தார்.தன் மகள் இலக்கியாவின் திருமண அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அப்போது அவர்

    மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ

    காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக வாய்ப்பு
முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பம்
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால் இலங்கைக்கு உதவ தயார்!- பிரித்தானியா
தம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தால் அதற்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது!
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது.
ஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு! - புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் யோசனைத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென
அனந்தி எழிலன் - ஒரு பரிசோதனை எலி,
வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன.
மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட குமாரி செல்ஜா  தனது பதவியை ராஜினாமா செய்தார்.



யாழ்ப்பான பல்கலை கழகத்தின் புதிய துணை வேந்தருக்காகான தேர்தல் நடை பெற இருக்கின்றது . தற்போது துணை வேந்தராக உள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளார் . மீண்டும் பல்கலைகழகத்தில் இவருடைய தலைமையை கணிசமானளவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கல்விசார்ந்த, கல்விசாரா ஊழியர்களும் விரும்ப வில்லை .


சுவிஸின் பிலாடுஸ் ஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் செங்காலன்  நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

ஆபாசப்படம் பார்த்துடன் சிறுமிகளை பலாத்காரப்படுத்தும் கடாபி அதிர்ச்சிக் காட்சிகள் அம்பலம்

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது.

ad

ad