புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014



சுவிஸின் பிலாடுஸ் ஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் செங்காலன்  நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனம் இந்திய விமானப்படையின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உள்ள “சூலூர்” அசெம்பளிஸ் யூனிடிற்கு 106 விமானப் படை பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்க்கான உரிமங்களை அனுமதித்துள்ளது.
இதன்படி பிசி-7 மார்க்-2 என்ற விமானப்படை விமானங்களை தயாரிக்க உள்ளது.
இந்த பணி மும்பை டாட்டா நிறுவனத்தின் “அசெம்ப்ளி யூனிட்” மற்றும் ஐதாரபாத்தின் Tata advance systems என்ற துணை நிறுவனம் மூலமாக மேற் கொள்ளப்படவுள்ளது.
இதற்காக இந்தியாவின் TCS நிறுவனம் பொறியாளர்கள் பிலெடஸ் நிறுவனம் பணியில் ஈடுப்பட உள்ளனர்.
மேலும் பிலெடஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இத்திட்டத்திற்காக சுவிஸிலிருந்து இந்தியாவிற்க்கு வருகை தந்து ஆதரித்துள்ளனர்.

ad

ad