புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

கனடாவின் தலைநகரில் தைப்பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்களும்-ஆக்கம்: அ.பகீரதன்
கனடாவின் தலைநகராகிய ”ஒட்டாவா(Ottawa)” நகரில் முத்தமிழ் கலாமன்றம் பொங்கல் விழாவை வருடா வருடம் மாபெரும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றது. புலம்பெயர்ந்த வாழ்விலும், தமிழரின் மொழி, கலை, கலாசாரம்,
கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். 
மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்? பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார். எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை
 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ
இலங்கையை அடியோடு கைவிட்டது இந்திய அரசு; பீரிஸிடம் குர்த் நேரில் தெரிவிப்பு 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இடங்களை அடையாளம் கண்டு தோண்டுங்கள் - நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பு 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றைத் தோண்டுவதோடு கடத்தல், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்க
 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ உயரதிகாரி
 ஜேவிபியின் புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு 
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாடு இன்று சுகததாச

ஆம் ஆத்மி அரசுக்கு பின்னி 48 மணி நேர கெடு

தில்லி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 48 மணி நேர கெடு விதித்து ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. கெடு விதித்துள்ளார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை திங்கள்கிழமை

    ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா .கேஜரிவாலுக்கு கபில் சிபல் சவால்

என் மீதான ஊழல் புகாரை 48 மணி நேரத்தில் நிரூபித்தால் அடுத்த கணமே பதவி விலகுகிறேன்; ஆனால், நிரூபிக்கத் தவறினால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என தன் மீது புகார் கூறிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு
மக்களுடன் கூட்டணி அமைத்து திமுக மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் 
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்தார்.மணவிழாவில் அவர் பேசியபோது,   ‘’தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று
சமரசம் ஏற்பட்டுவிட்டது : அழகிரி பேட்டி
மு.க.அழகிரி இன்று சென்னை வந்தார்.  கடந்த 30ம் தேதி மதுரையில் அவருடைய பிறந்த நாள் விழாவின்போது காயம் அடைந்த கருணாகரன் என்கிற தொண்டர் வீடு ஜாபர்கான்பேட்டையில் உள்ளது.   அங்கு சென்று கருணாகரனை பார்த்து
கூட்டணி கிடையாது - தனித்துதான் போட்டி :தொண்டர்கள் கருத்து - விஜயகாந்த் ஏற்பு
தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் நடைபெற்றது. 
பிப்ரவரி 4ல் மதிமுக பொதுக்குழு :முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திண்டுக்கல்லில் ம.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’வருகிற 8–ம் தேதி சென்னை வண்டலூரில் பாரதீய ஜனதா
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம்-மனித உரிமைகள் மையம் 
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலம் கடத்தினாலும், இன்று தொடர்ச்சியான இரண்டு கண்டனப் பிரேரணை, ஐ. நா. மனித உரிமை சபையில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் 
வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை பின்வாங்கப்படுமா?
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம்
சனல்4 காணொளிக்கு எதிராக இலங்கை அரசின் காணொளி
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள 20 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி ஒன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய
கனிமொழி திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மெல் குணசேகரவின் கையடக்க தொலைபேசி சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ad

ad