புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

அதிமுக, கம்யூ,வுடன் நிதிஷ் கூட்டணி?

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸட் கட்சிகள் அதிமுகவடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

    தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேடியாக வெளியாகும் "கோச்சடையான்"

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

    இருபது ஓவர் தொடரும் ஆஸ்திரேலியா வசம்

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 20 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜூரிச் செஸ்: ஆனந்த் - கருணா ஆட்டம் டிரா

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணாவுடனான ஜூரிச் செஸ் போட்டியின் 3-வது சுற்றை டிரா செய்தார்.
சிரிய ராணுவம் வெறியாட்டம்: 83 பேர் பலி

சிரியாவின் வடக்கு அலெப்போ மாநிலத்தில் சிரிய ராணுவம் ஹெலிகாப்ட மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 செந்தமிழ் திருமறை வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு
சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ்

புத்தூரில் கார்–லாரி மோதல்: திருத்தணியை சேர்ந்த 4 பேர் பலி


ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மல்லவரம் கிராமத்தை சேர்ந்த மணமகள் லீலாவதி குடும்பத்தினர். 25 பேர் நேற்று இரவு மினிலாரியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெறும்

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற தர்மரத்தினம் நாடு கடத்தப்படும் அபாயம்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற அருமைத்துரை தர்மரத்தினம் என்பவர் பெப்ரவரி 11 அன்று இலங்கைக்கு நாடுகடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
அடுத்த பிரதமர் யார் என்பதை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது : ஜெயலலிதா பேட்டி
மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக போட்டியிடுகிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை


 புலம்பெயர் ஈழத் தமிழ்வாழ் மக்களும் அந்த ஓட்டெடுப்பில் பங்கெடுக்க வேண்டுமெனில் அவர்கள் வன்னிக்கோ, மட்டக் களப்புக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, வல்வெட்டித் துறைக்கோ, மன்னாருக்கோ அனைவரும் போய் வாக்களிக்க முடியாது. அந்தந்த நாடுகளிலேயே அவர்களுக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வேண்டும் என்ற நிலையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக அரங்கத்தில் முதன் முதலாக பிரஸல்சில் வைத்தது இந்த வைகோ மட்டும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது’’. வை கோ 

 வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன்  மகள் ஜீ.மணிமேகலை-பிரகதீஸ்வரன் திருமண வரவேற்பு இன்று 03.02.2014 திங்கட்கிழமை, சென்னை-எழும்பூரில்
அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐ.தே.கட்சியில் இணையத் தீர்மானம்
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
நிஷா பிரித்தானிய அரச தரப்புடன் பேச்சு! ஜெனிவாவில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாட ஏற்பாடு
இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய  விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று இலங்கையிலிருந்தவாறு லண்டன் பயணமானார்.
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதர் நியமனம்! விஜயலட்சுமி இடமாற்றம்
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக மொனராகலை மாவட்டத்தில் தற்போது அரச அதிபராக கடமையாற்றும் ஏ.பத்திநாதர் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது பிரதம
செய­லா­ள­ராகக் கட­மை­யாற்றி வரு­கின்ற திரு­மதி விஜ­ய­லட்­சுமி ரமேஷ் நீக்­கப்­ப­ட­வுள்ளார் எனவும் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
வடக்கு மாகாண சபையில் மக்­களால் தெரி­வு­ செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்கள் கட­மையைப் பொறுப்­பேற்று நான்கு
ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை கோரி தமிழகமெங்கும் 20ம் திகதி ஆர்ப்பாட்டம்! நெடுமாறன்
ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்ச மீது விசாரணை நடத்த தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு ஆணையத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உலகத்
இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: ஜெயலலிதா கண்டனம்
தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு
கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வட மாகாண சபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.16.01.2014ம் திகதி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கட்சில் இருந்து இடைநிறுத்தப்பட்ட

பேரதிர்ச்சியில் சிறிலங்கா! கைவிட்டது இந்தியா – ஜெனிவாவில் உதவ மறுப்பு

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ்
யாழ்பாணத்தில் 21 அடி உயரமான சிவபெருமான் சிலை இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.
Foto: சிறிலங்காவின் வடபகுதித் தலை நகரான யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளன!
சிறிலங்காவின் வடபகுதித் தலை நகரான யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளன!

ad

ad