புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

விருப்பு வாக்குகளுக்காக மோதலில் ஈடுபடவேண்டாம்

தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தல்

மனித உரிமைகள் என்பது அரசியல் ஆயுதம் அல்ல

வேறு எவரினதும் தேவைகளுக்காக ஆராய்ந்து பார்க்காமல் சட்டங்களை இயற்ற முடியாது
மனித உரிமைகள் விடயத்தில் பல்வேறு சர்வதேச உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த இலங்கை உடன்பட்டுள்ள அதேசமயம், இலங்கை தொடர்பான நீதிமுறை அதிகாரம் அந்த நாட்டுக்குரியதே தவிர வெளிநாட்டு அல்லது வெளிவாரி நீதிமன்றத்துக்குரியதல்ல என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனித உரிமை என்ற விடயத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும்

பதாகைகள் ஏந்தி, சபையில் ஐ. தே. க. எதிர்ப்பு நடவடிக்கை

18 ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைப்பு
மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவர இருந்த நிலையில் ஐ. தே.
எதிர்ப்பு கோஷம்  : நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய கெஜ்ரிவால்
டெல்லியில்,  முதல்&மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆட்டோ டிரைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சில டிரைவர்கள், கெஜ்ரிவால் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆத்திரத்துடன்
ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாளருக்கு கொலை அச்சுறுத்தல்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாக உள்ள ரெயீனா கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன

7 பிப்., 2014

மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ளவில்லை: இல.கணேசன் பேட்டி
வண்டலூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் நடைபெறும் மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இந்தநிலையில் வைகோ அந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகின. 
இதுகுறித்து சென்னையில் பாஜக மூத்த

பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்
 

பசங்க, நாணையம், ஈசன், சுப்பிரமணியபுரம் போன்ற சினிமாக்களுக்கு இசைமைத்த பிரபல இசைய மைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி சென்னை அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் இன்று மதியம் 1 மணிக்கு புகார் மனு கொடுத்தார்.
கோவை : ரயில் மோதி பலியான 3 யானைகளுக்கு அஞ்சலி
 கோவை அருகே ரயில் மோதி பலியான யானைகளுக்கு 6வது ஆண்டாக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இரவில் 3 யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன.
இரணைமடுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் அதிகாரிகளின் கொடும்பாவியில் எதிர்ப்பு வாசகங்கள்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தன் பேரூந்து நிலையத்தில் 4 பேரின் உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தாகவும்,
இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி 31 பெப்ரவரி 1 ம் தேதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக 'இலங்கை நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.
இலங்கை போரில் இரசாயன ஆயுதங்கள்! 'ஒரு கி.மீ. சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தியது நாங்கள் தான்!- போரில் பங்கேற்ற இலங்கை படைச்சிப்பாய்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் கொன்று குவித்ததை இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன.
சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சென்னை வருகை வெற்றி பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரÞ கட்சியையும், நேரடியாகவோ-மறைமுகமாகவோ, தேர்தலுக்கு முன்னரோ அல்லது
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்

ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை மீது சர்வதேச விசாரணை! உறுப்பு நாடுகளில் தங்கியுள்ளது: ஐ.நா சபை
இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை என்பது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உண்மையான போட்டி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குத்தான்: திமுக அணிக்கு தேமுதிக வரவேண்டும்: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும்

கலைஞர் டிவி விவகாரம். ஆம் ஆத்மி வெளியிட்ட ஆடியோ ஆதாரம். அதிர்ச்சி தகவல்.

2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற கலைஞர் டிவி ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். ஆம் ஆத்மியின் அதிரடி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததன் முழுவிவரங்களும் தெரியும் என ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் பிரசாந்த் பூஷன் இன்று டெல்லியில் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் தலைமை பூசாரியாக பணிபுரியும் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்றான பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியாக பணிபுரியும் கேசவன் நம்பூதிரி என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மெஹ்ராலி என்ற ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். இருவரும் மது அருந்தி போதையில்
சக மாணவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் மாணவியும் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் நீதிமன்றம் அதிரடி
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, முஸ்லிம் மாணவி, சக மாணவர்களுடன் சேர்ந்து, நீச்சல் வகுப்பில் பங்கேற்க வேண்டும்' என, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார்.

ad

ad