தமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்!
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தலைமைத் தேர்தல் அதிகாரி