பாலு மகேந்திரா
ஆக்கம்: புங்குடுதீவு அ.பகீரதன்
எழுத வேண்டும் என
எத்தனிக்கிறது என்பேனா
எதை எழுதுவது?
எழுதி என்னாவது?
புழுதி படர்ந்த புத்தகமாய்
என் பேனா
ஆற்றாமை
அழுத கண்ணீராக……
தேற்றாமை
பெரும் துக்கமாக….
பாலு மகேந்திரன்
எங்கள் ஈழ மகேந்திரன்
கோடாம்பக்கமே புருவம்
உயர்த்திய வானச் சந்திரன்
சிறுவயதில்
தீவிர வாசிப்பு
தீரா வெறியோடு
ஆக்கம்: புங்குடுதீவு அ.பகீரதன்
எழுத வேண்டும் என
எத்தனிக்கிறது என்பேனா
எதை எழுதுவது?
எழுதி என்னாவது?
புழுதி படர்ந்த புத்தகமாய்
என் பேனா
ஆற்றாமை
அழுத கண்ணீராக……
தேற்றாமை
பெரும் துக்கமாக….
பாலு மகேந்திரன்
எங்கள் ஈழ மகேந்திரன்
கோடாம்பக்கமே புருவம்
உயர்த்திய வானச் சந்திரன்
சிறுவயதில்
தீவிர வாசிப்பு
தீரா வெறியோடு