சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலயத்தின் மாசிமக உற்சவ தேர்த்திரு விழா நேற்று (13) நடைபெற்றது. இதன் போது பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட )
மக்கள் வங்கிக்கு 1000 பேரை புதிதாக சேர்க்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுவதி ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குகிறார். மக்கள் வங்கியின் தலைவர் காமினி செனரத்தும் காணப்படுகிறார்
தி.மு.க-வின் நாடகங்கள்..!
திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.
தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் (74) மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா: இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடைய அனைத்து படங்களிலும் தனித்துவமான ஒளிப்பதிவால் தனித்து தெரிந்தவர் அவர்.
சாயல்குடி அருகே பெண் ஒருவர் கத்தியால் அறுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். சாக்கு பைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிர்வாண சடலத்தை போலீஸார், வியாழக்கிழமை மாலையில் கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-அருப்புக்கோட்டை சாலையில் எஸ்.எம்.இலந்த குளம் விலக்கு மண் சாலையோ ரம் வயல் ஒன்றில், காட்டுக்கருவல் மரங்கள்
தமிழக பட்ஜெட் 2014., 2015 சென்னையில்-200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். ’’சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புற பொதுச் சேவை மையங்களை முதலமைச்சர் விரைவில். அப்போது அவர், அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில்
தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை : கலைஞர் பேட்டி
திமுக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டில் பங்கேற்கவும் அக்கட்சித் தலைவர் கலைஞர் இன்று 13.2.2014 வியாழக்கிழமை மாலை திருச்சி புறப்பட்டார். புறப்படுவதற்கு முன் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள 2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மூன்று நிதிநிலை அறிக்கைகளின் தொகுப்புபோல இருக்கின்றது.
14 வருடங்களுக்கு முன்பு (2000ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்-நடிகை மவுனிகா
பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மவுனிகா மனம் திறந்துள்ளார். அவர், ‘’டைரக்டர் பாலுமகேந்திரா என் கணவர் ஆவார். கடந்த 1985-ம் ஆண்டு முதல் அவர் என்னுடன் தொடர்பு வைத் திருந்தார்.
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’இந்த உலகத்தை அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலுமகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள்.
உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் பிரச்சினை இல்லை! விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.