புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ்!- ஹக்கீம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ்
மலேசிய விமானம் இலங்கையின் வடக்கில் தரையிறக்கப்பட்டதா? புலிகளை தொடர்புபடுத்திய பிஸினஸின்சைடர்ஆங்கில இணையத்தளம்
காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில்
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர் 
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்
 நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை 
என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக
ஐ  நா தீர்மானத்தை தமிழ மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
  
தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், முள்ளிவாய்க்கால்
ஜெயகுமாரி பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டும் -கூட்டமைப்பு 
கிளிநொச்சி, தர்மபுரத்தில் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக்
 மன்னார் புதைகுழி விவகாரத்தை திசை திருப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி  குறித்தும், வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்புத் தொடர்பாகவும், கொழும்பில் இன்று நடந்த விழாவொன்றில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். 
இன்று பிற்பகல் கொழும்பில் நடந்த வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பான, "தரிசனம்" நூல் வெளியீட்டு

மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான, பணிகளில், கொழும்புக்கான, அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும், ஜெனிவா சென்றுள்ளனர். 
நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  அதிபர் எஸ்.கே.எழில்
வடபகுதி ஆசிரியர்கள் 21ஆம் திகதி போராட்டம்வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி
அமலனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு; 5பேர் பொலிஸாரால் கைது

பொன்னணிகளின் போரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அமலனின் சடலம் பிரேரத பரிசோதனையினை அடுத்து உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷ் பயணம்

இலங்கை கிரிக்கெட் அணியின் சம்பள விவகாரம் தீர்க்கப்படாத நிலையில் கிரிக்கெட் சபையுடனான சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திடா மலேயே இலங்கையின் முதல் நிலை அணி இருபது-20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற் காக நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதே'{க்கு புறப்பட்டு சென் றது. வீரர் ஒப்பந்த

வெட்டி வீழ்த்திய மரத்தின்கீழ் சிக்கி பொரளை OIC பலி

ஹங்வெல்ல, துன்னானயில் சம்பவம்
தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சம்பவத்தின் பின்னணியில் சில சதிகாரக் கும்பல்; ஜெனீவா அமர்வை இலக்கு வைத்து குழப்ப முயற்சி
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட
தமிழகத்தில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 20 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுகவை ஆதரிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான்பாண்டியன்

கேட்டதோ 7 கிடைத்ததோ 1

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், தலைவருமான
மூன்றாவது பா ஜ கூட்டணி குழம்புமா ?தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக சார்பில் ஆத்தூர் சண்முகம் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும், சேலம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரா.அருள் போட்டியிலிருந்து விலக மாட்டார் என்றும் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு
கடந்த வாரம் (மார்ச் 5)மதுரை விமான நிலையத்தில் வைகோவும், மு.க.அழகிரியும் எதேச்சையாகச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு, அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியுள்ளனர் என்று தெரிகிறது.
""மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெறுகிறீர்கள். மத்திய அமைச்சராகிறீர்கள்' என்று அப்போது வைகோவை அழகிரி வாழ்த்தியுள்ளார்.
கேரளத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களை தேர்ந்தெடுத்து வருவது அதிகரித்துள்ளது.
தேர்தல் நேரங்களில் பிரசாரம் செய்ய அரசியல் தலைவர்கள் பொதுக் கூட்டம், சுவர் விளம்பரம் மற்றும் வீடு வீடாக நேரில் சென்று வாக்கு சேகரிப்பது போன்ற நடைமுறைகளையே

விமானம் மாயமான விவகாரம்: மன்மோகன் சிங்குடன் மலேசிய பிரதமர் பேச்சு

மலேசியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் வழியில் மாயமாகி, ஒரு வாரத்துக்கும் மேல் கண்டுபிடிக்க முடியாமலிருக்கும் விமானத்தைத் தேடும் முயற்சியில் உதவுமாறு பிரதமர்
இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது
விபூசீகாவினதும் அவரது தாயாரினதும் கைது குறித்த தர்க்கத்தையடுத்தே இந்த கைது நடந்திருக்கிறது..

ad

ad