புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014





Bravo out 13.4

Live Full Score Card
Sri Lanka 160/6 (20/20 ov)
West Indies 77/3 (13.1/20 ov)
West Indies require another 84 runs with 7 wickets and 41 balls remaining
Sri Lanka 160/6 (20/20 ov)
West Indies 76/3 (13/20 ov)
West Indies require another 85 runs with 7 wickets and 42 balls remaining



புங்குடுதீவு மேற்கு கொம்மாப்பிட்டி மூத்தனயினார்புலம் வீரகத்தி விநாயகர்  ஆலய வருடாந்த மகோற்சவ விழா எத்ரிவரும் 6 ஆம் திகதி ஆரம்பாகிறது .6 ஆம் திகதி கொடியேற்றமும் 14 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 15 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நிகழவிருகிறது .இந்த முறை புதிதாக உருவான சிற்பத் தேரோட்டம் இடம்பெறும் 
பேஸ் புக் சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் அதிபர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
பேஸ் புக் இணையத்தளத்தில் வேனுஷா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று வெளியான போது அது தொடர்பாக குறித்த மாணவியை தண்டித்ததால் அவர் தற்கொலை செய்து
இந்திய வம்சாவளி  மொறிசியஸ் மாணவியான யாஷிகா இன்று இரவு 9 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
மொறிசியஸ் நாட்டைச் சேர்ந்த யாஷிகா லண்டனில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து அவர் இன்று நாடு கடத்தப்பட்டார் 
வாளோடு திரிந்தார் எழிலன்! அனந்தி பொய் கூறி வருகிறார்: யாழில் சுவரொட்டிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள்
இராணுவத்திடம் சரணடைந்த முழுக் குடும்பத்தையும் காணவில்லை! முல்லை. நீதிமன்றில் பெண் ஒருவர் சாட்சியம்- பி.பி.சி 
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்

மு. கா., அ. இ. ம. கா. விருப்பு வாக்கு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு

2 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்
கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப் பினராக அர்சாத் நிசாம்தீன் தெரிவா கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக பாயிஸ்

ரூ.50 இலட்சம் கொள்ளைச் சூத்திரதாரி உட்பட ஆறுபேர் கைது: ரூ 42 இலட்சத்து 32,000 மீட்பு

18 மணிநேரத்தினுள் பொலிஸ் அதிரடி
மத்துகமவில் இடம்பெற்ற தனியார் லீசிங் நிறுவனத் தின் 50 இலட்சம் ரூபா கொள்ளையின் பிரதான சூத்திர தாரியான பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரி உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் 42 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வாக்குப் பெட்டி வைத்திருந்த மேசை ஓட்டையிலிருந்து வாக்குச் சீட்டுகள் மீட்பு

விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு
வாக்குப் பெட்டியினுள் இடாமல் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மேசை ஓட்டையினுள் இடப்பட்ட வாக்குச்சீட்டுகளே
உலகில் தடை செய்யப்பட்ட மரம்

28 கொள்கலன்களினுள் Rosewood மரக்குற்றிகள்

* சுமார் 100 கோடி ரூபா பெறுமதியென மதிப்பீடு
* ஐரோப்பிய நாடொன்றுக்கு மீள் ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த நிலையில் முற்றுகை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

உடனுக்குடன் முடிவுகளை எமது இணையத்தில் காணலாம் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.




2005–ம் ஆண்டு உலக தடகள போட்டியின் முடிவு மாற்றியமைப்பு இந்திய வீராங்கனை அஞ்சுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது

2005–ம் ஆண்டு மான்ட் கார்லோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ரஷியாவின் தாத்யனா கோடோவா (6.83 மீட்டர்) தங்கப்பதக்கமும், இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் (6.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்-நடிகை லட்சுமி மேனன்




உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி: சோனியா வேட்புமனு தாக்கல் சொத்து மதிப்பு ரூ.9 கோடி: சொந்தமாக வாகனம் இல்லை என்றும் அறிவிப்பு



பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்
ஐயா சவுண்டு இருக்கு, எனக்கு தொண்டைக் கட்டு: பெரியவருக்கு வைகோ பதில்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், க
மோடியை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்
வதோராவில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (58), சாதனைக்காக லோக்சபா

நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். வைகோவை ஆதரித்து சிவகாசியில் புதன்கிழமை மாலை விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
பிரதேச சபை தீர்மானத்துக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் கண்டனம்
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ad

ad