சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது
-
7 ஏப்., 2014
இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு
1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா
2. அருணன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா
3. சிவராஜா யாதேவன் – அவுஸ்திரேலியா
6 ஏப்., 2014
சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)