புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2014

சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது

இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உதவிகளை விரிவாக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் அனைத்துலக நிறுவனத்தால் [Singapore International Foundation] அமுல்படுத்தப்படும் சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள
தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய ஏஎவ்பிக்கு சிறப்பு விருது

சிறிலங்காவின் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில், போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது மற்றும்  துன்புறுத்தல்கள்  செய்யப்படுவது

நடிகர் வடிவேலுவை மிரட்டும் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்ட நாம் தமிழர் கட்சி  தயங்காது: சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச்

வைகோ அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
அருப்புக்கோட்டை காந்திநகர், பாலையம்பட்டி, சிவன்கோவில், பாவடித் தோப்பு ஆகிய இடங்களில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர்
பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்புமனு விவகாரம் – நீதிமன்றத்தை நாட முடிவு!
ஆரணி நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை நடந்தன. திமுக வேட்பாளர் சிவானந்தம், அதிமுக வேட்பாளர் ஏழுமலை, காங்கிரஸ் 
அமலாபால் - இயக்குநர் விஜய் திருமணம்!
 

கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே

புதிதாக 3000 தமிழர்களை தடைப்பட்டியலு க்குள் கொண்டு வருகின்றது சிங்கள அரசு ???


இலங்கை அரசு வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழர் அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவின் கீழ் தடைசெய்துள்ளது.. இந்த 424 தனி நபர்களும் இலங்கைக்குள் நுழைய தடை

இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு
1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா
2. அருணன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா
3. சிவராஜா யாதேவன் – அவுஸ்திரேலியா

6 ஏப்., 2014


டி 20 உலகக்கிண்ணத்தை இலங்கை வென்றது .6 விக்க்ட்டினால் வெற்றி 
முழு ஸ்கோர் விபரம் 
ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 ஆவது நாடாக இணைந்த குரோசியா மக்கள் சுவிசில் வேலை செய்ய முடியும் புதிய  உடன்பாடு 
சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
சுஜிபாலா என் மனைவியாக வாழ்ந்தார்: புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர்

நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மைதான் என்று உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
புலிகளின் ஆவணமே புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: முன்னாள் படையதிகாரி
இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில
இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
புதுவையில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், புதுவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக
ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்: மதுரை ஆதீனம்

நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளை மார்க்கெட் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கலந்து கொண்டு பேசினார்.
இலங்கைக்கு எதிராக விரைவில் விசாரணைகள் vவீடியோ கொன்பிரென்ஸ் மூலம் நடக்கலாம் .
இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

இலங்கை - இந்தியா ன்று பலப்பரீட்சை-வெற்றி பெற்றால் 20 கோடி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றுள்ளன.

இந்தியா எதிர் இலங்கை .இறுதியாட்டம் 
Match scheduled to begin at 19:00 local time (13:00 GMT)

ad

ad