ஆஸ்திரேலிய விமானம் கடத்தப்பட்டதாக தகவல்! விமான நிறுவனம் மறுப்பு!
ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தோனேசியாவி்ன் பாலி நகரில் இறங்கிய போது கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியில் விமானம் தரையிறங்கியதும், விமானிகள் அறைக்குள் சில பயணிகள் செல்ல முயற்சி செய்ததாக இந்தோனேசிய -
26 ஏப்., 2014
யாழ். ரயில் பாதையின் பணிகள் ஆகஸ்டுடன் பூர்த்தி
யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோபியுடன் தொடர்பானவர் குருநகரில் கைதாம்
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளிணைக்க முயற்சிக்கின்றார் என்று கூறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவித்து குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பயங்கரவாத தடுப்புப்
பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை செய்கை மூலமே பதிலடி கொடுப்போம் - இரா.சம்பந்தன்
"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: ஒபாமா எச்சரிக்கை
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என அமெரிக்கா அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பையை வீழ்த்தி சென்னை ஹாட்ரிக் வெற்றி
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
தேசிய கிரிக்கட் அணி தலைமை பயிற்றுவிப்பாளராக அத்தபத்து தெரிவு
தேசிய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கட் வீரர் மார்வன் அத்தபத்துவும் உதவி பயிற்றுவிப்பாளராக ருவன் கல்பகேவும்
மஹாநாயக்கரை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று அமரபுர மஹாநாயக்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜெரோமி கொலை செய்யப்படவில்ல; சட்ட வைத்திய அறிக்கை
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மட்டுமே ஜெரோமியின் சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் காரணம் என்றும் தெரிவிகின்றனர்
http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=406:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-2&Itemid=168http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=407:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-1-24042014&Itemid=168
25 ஏப்., 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)