புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014


பா.ஜ.க.,வில் இணைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர்
 

பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார். 


பின்னர் மோடி பேசுகையி்ல், பா.ஜ.க.,வில் தல்ஜித்சிங் சேர்ந்திருப்பது எங்களுடைய வலிமை இரட்டிப்பாகி உள்ளதாகவும் நாங்கள் எங்கள் இதயபூர்வமான வரவேற்பை தெரிவித்துகொள்கிறோம். நாம் வெறும் கட்சி உறுப்பினர்கள் உள்ள கட்சி கிடையாது என்றும் நம் உறவுதான் கட்சி. இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் ரத்த உறவுகள் என்றார்.

ad

ad