புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

ஊடகவியலாளர்கள்

  • தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
  • வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை(பிரான்ஸ்)
  • நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
  • துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
  • எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
  • சிவ-சந்திரபாலன்- பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
  • அ.சண்முகநாதன்(கலைஞன்-TV1.கனடா)
  • தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
  • ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
  • தி.மோகன் - வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
  • சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
  • சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
  • எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
  • எஸ். கருணைலிங்கம்(GTV-Europe)
  • க.சதிபன்(வலம்புரி-பத்திரிகை)
  • சொ.ஞானலிங்கம்(ரஞ்சன்)(மின்னூடகம்)

மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் தான் காரணம்: தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
நரேந்திர மோடிக்கான ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆச்சரியப்படும் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. போலி மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச் சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. 

தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
10தொகுதியில்  தேமுதிக.பாமக 3 , மதிமுக 2

தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில் பா.ஜனதா கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க.

இறந்த பின்னரும் வாக்கு சீட்டில் இடம்பெற்று வென்று சாதனை படைத்த பெண் 

ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர், ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த
உலக அளவில் மாபெரும் சக்திகளாக திகழும் மோடி, ஜெயலலிதா: நடிகர் விஜய் வாழ்த்து
இந்திய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தேர்தலில் சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை
யார் இந்த நரேந்திர மோடி 
செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதைய குஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது. யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?



திர்பார்த்ததை அடைந்துவிட்டது பா.ஜ.க. தலைநகரில் உற்சாகத்துக்கு குறைவேயில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல்நாளே லட்டு தயாரிக்கும் வேலை, திருமலை திருப்பதியை விடவும் தீவிரமாக நடந்து


வாக்கு எண்ணும்  முன் நடந்த சுவாரஸ்யமான  நிகழ்வுகளில் தொகுப்பு 

தமிழக  நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ,பா.ஜ.க. கூட்டணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தமுள்ள 39 தொகுதிகளில்





""ஹலோ தலைவரே...  இந்தியாவின் புதிய பிரதமரா, வேறெந்த கட்சியின் ஆதரவும் இல் லாமல் பதவியேற்கப் போகிறார் மோடி. எம்.பி. தேர்தல் முடிவுகள் இப்படி புரட்டிப் போட்டுடுச்சே….  தமிழ்நாட்டில்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39
தேவேகவுடா வெற்றி: குமாரசாமி தோல்வி
ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் 5–வது தடவையாக தேவேகவுடா வெற்றி பெற்றார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும்,
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: கட்சி அலுவலகம் வரை பேரணி
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி
எனது வாழ்க்கையும், ஆட்சியும் திறந்த புத்தகம் போன்றது: மன்மோகன் சிங் உரை
 


பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள பிரதமர் மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு பிரிவு உபச்சார உரையாற்றினார்.
நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப் போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர்
ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை 
சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக, ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுலாக்கும்படி மோடி அரசை நாம் வலியுறுத்த வேண்டும்!- மனோ கணேசன்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள், தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் சீன
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா-பா.உ.ஸ்ரீதரன் பிரதம விருந்தினர் 
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா கடந்த 13ம், 14ம் நாட்களில் அரியாலையில் சனசமுக நிலையத்தின் தலைவர் த.பிரதீபன் தலைமையில்

டென்மார்க் தலைநகரில் நடைபெற்ற கண்டனப் பேரணி
எமது தாயக பூமியில் சிங்களப் பேரினவாதம் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் கலாசார,
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் நாடளாவிய ரீதியிலான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன இன்றைய தினமின சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட

மோடிக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

ad

ad