புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014




ருமபுரி இளவரசனின் இளம் உயிர் பறிபோன ஜூலை 4ஆம் தேதியை முன்னிட்டு, அங்கு தோன்றியுள்ள புதிய சூழலானது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது!

----------------------------------------------------------

தமிழகம் இதுவரை சந்தித் திராத ஒரு விபரீதத்தை 28-ந் தேதி  மாலை சந்தித்தது.

ஆம்புலன்ஸ்கள்,  காவல்துறை வாகனங்கள், அதிரடிப்படையினரின் வேன்கள், இயற்கை பேரிடர் மீட்புக் குழுவினரின் வாகனங்கள் என போரூரை நோக்கி சர்சர்ரென விரைந்ததைப் பார்த்த மக்கள்,



ந்தியாவில் நான்காவது சம்பவமாகவும் தென்னிந்தியாவிலேயே முதல் சம்பவமாகவும் 11 தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு

ஜெ., - சசி வருமான வரி வழக்கில் புது திருப்பம்; ஏன்? எவ்வாறு?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம் :

’’30-6-2014 அன்று சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய

சென்னை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 49
சென்னை 11 மாடி கட்டிட விபத்தின் மீட்புபணி இன்று 5வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தற்போது வரை மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் : 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
 சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சென்னை கட்டிட விபத்து: ஆந்திராவை சேர்ந்த 14 பேர் கதி என்ன?
ஆந்திர மாநிலம் விஜயநகரம் துணை கலெக்டர் கோவிந்தராஜூலு சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக் தலைமை இயக்க அதிகாரி
பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க்

2 ஜூலை, 2014

இன, மத வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா கோரிக்கை 
news
இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணம்:இலங்கையர் நால்வர் கைது 
 சட்டவிரோதமாக படகொன்றில் சரியான ஆவணங்களின்றி இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையை சேர்ந்த 02  பெண்கள்
பரந்தன் சந்தியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு! 
 கிளிநொச்சி மாவட்டத்தில் கனரக வாகனச் சாரதியாக கடமையாற்றும் கண்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து இன்று
பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு 
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பாதிக்கபட்ட 07 தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்)

11 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
சென்னை 11 மாடி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால் 
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று  பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.

153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில் அவர்கள்
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் 
news
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத்  தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று

ad

ad