புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


 வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்ற போது

ராஜபக்சேவை கண்டித்து அகதிகள் முகாமில் ஆர்ப்பாட்டம்
    இலங்கை அரசாங்கம் தமிழக முதல்வரை தகாத வார்த்தைகளால் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டதை கண்டித்தும். முகாம்

ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்று மாலை 4.45 மணிக்கு தங்கப்பதக்கம் வெல்வதற்கான ஹாக்கி இறுதிப்போட்டி துவங்கியது. 

மனைவி உயிரோடு எரிப்பு: கணவன் கைது
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி சுபா (வயது 29). இவர்களுக்கு மோத்தீஸ் (8) என்ற மகனும், ஷாலினி (4) என்ற மகளும் உள்ளனர்.
திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு ; என்கிறார் முதலமைச்சர் 
 புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசைப் போல் பாஜகவை நினைக்க வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன் 
காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தார்கள் – மொரிசன் 
news
நவுரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.
சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு ; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 
சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக இன்று மாலை 4 மணியளவில்
நல்லூரில் டிடி ரிவியின் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கியது முதல்வரா? 
யாழ். மாநகர சபை முதல்வரால் டிடி ரிவிக்கு மட்டும் நல்லூர் ஆலயச்சூழலில் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில்க் ஸ்மிதாவுடன் நடனமாடும் ராஜபக்சே: அதிமுகவினர் அதிரடி
ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட இலங்கையை கண்டிக்கும் வகையில் மேலும் ஒரு பேனர் ஒட்டப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் ஆலய வளாக விதிமுறைகளை மீறிய அமைச்சர் மேர்வின்
நல்லூர் கந்தனை தரிசிக்க தென்பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா ஆலய விதிமுறையை மீறி செயற்பட்டதாக

சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சாட்சியம்!- ஜெஹான் பெரேரா
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவிடம் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளதாக இலங்கை சிவில் சமூக

3 ஆக., 2014


 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

தனது பராமரிப்பில் வளர்த்த இளைஞரை அவரது நேபாள பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வேலை செய்து கொண்டிருந்த நேபாள சிறுவன் ஒருவன், தனது நாட்டிற்கு செல்வதற்காக ரயில் ஏறும்போது, தவறுதலாக
தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்வர் ஜெயலலிதா 
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி சிவா மனைவி மரணம்: கலைஞர் இரங்கல்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை

அமைச்சர்களான ஹக்கீமும், விமலும் அணிமாறத் திட்டம்?: கடுப்பில் ஜனாதிபதி மஹிந்த
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் ஆளுங்கட்சியிலிருந்து அணிமாறும் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்குமாறு சம்பந்தன் அரசிடம் கோரிக்கை
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர்ந்த அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார
ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு

ad

ad