புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


மனைவி உயிரோடு எரிப்பு: கணவன் கைது
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி சுபா (வயது 29). இவர்களுக்கு மோத்தீஸ் (8) என்ற மகனும், ஷாலினி (4) என்ற மகளும் உள்ளனர்.


குமரகுருவுக்கு குடிபழக்கம் உண்டு. இது தொடர்பாக அவருக்கும், சுபாவுக்கும் இடையே
கராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி வந்தன
நேற்று நள்ளிரவில் திடீரென சுபாவின் அலறல் சத்தம் கேட்டது. அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு உடல் கருகிய நிலையில் சுபா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சுபாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுபாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ்மனைவி உயிரோடு எரிப்பு: கணவன் கைதுதிருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி சுபா (வயது 29). இவர்களுக்கு மோத்தீஸ் (8) என்ற மகனும், ஷாலினி (4) என்ற மகளும் உள்ளனர்.
குமரகுருவுக்கு குடிபழக்கம் உண்டு. இது தொடர்பாக அவருக்கும், சுபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.
நேற்று நள்ளிரவில் திடீரென சுபாவின் அலறல் சத்தம் கேட்டது. அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு உடல் கருகிய நிலையில் சுபா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சுபாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுபாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
உடலில் தீக்காயங்களுடன் இருந்த சுபாவிடம் கேட்டபோது, இரவில் குடிபோதையுடன் இருந்த தனது கணவன் தன்மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்துவிட்டதாக கூறினார். அதன்பேரில் குமரகுரு மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
உடலில் தீக்காயங்களுடன் இருந்த சுபாவிடம் கேட்டபோது, இரவில் குடிபோதையுடன் இருந்த தனது கணவன் தன்மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்துவிட்டதாக கூறினார். அதன்பேரில் குமரகுரு மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

ad

ad