மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்' கேட்டால் கூட்டணி
முறியும் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.