''தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா?''
கொந்தளிக்கும் குஷ்பு!
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள்
இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த
வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து
மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை
ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா
ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம்
ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில்
ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து
இந்தியாவின்
ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால் விபரீத
விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நரேந்திர மோடி
தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின்
பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா. பொதுச்சபை
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது இந்தியில் உரையாற்ற வேண்டும் என
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தி திவாஸ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத்
சிங், அமெரிகாவில் இந்தியில் பேசிய
பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா
பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ்,
ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட்
நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் - ஜனாதிபதி பயங்கரவாதம்
உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு
அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவுஇலங்கையின்
முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி
செய்த ஆறு பேர் உள்ளிட்ட