புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

தனிநாட்டு வாக்கெடுப்பு சாத்தியமில்லை: குருபரன் தெரிவிப்பு 
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை
இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அதிபரைக் கைது செய்யக்கோரி வடமாகாண சபை கடிதம்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பாடசாலை அதிபரை உடனடியாக கைது செய்யக்கோரி
வடமாகாண சபைக்கு கடிதம் அனுப்பிய முல்லை.அரச அதிபர்! கொதித்தெழுந்த சபை உறுப்பினர்கள் - இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு ஒரு கடிதத்தின் மூலம் இணைக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும்மகிந்தவின்  பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை- இந்திய தூதரக அதிகாரிகள் தகவல்

19 நவ., 2014

முதலிடத்தில் அஞ்சலோ மெத்யூஸ்
சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
காணாமற்போனார் முன்னாள் போராளி 
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமற்போயுள்ளதாக
இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது 
news
வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

17 வயதுச் சிறுவனோடு மரவள்ளி தோட்டத்தில் சல்லாபம் !

 யாழில் சம்பவம் !யாழ் மருதனாமடம் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருமணமான பெண்ணும் 17 வயதுச் சிறுவனும்

லண்டன் மிச்சத்தில் தமிழ் ரவுடிகள் அட்டகாசம் 





க்களின் நாடித்துடிப்பு நமது சர்வே படிவத்தில் நன்றாகவே வெளிப்பட்டது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம் என்ற எண்ணம் ஸ்ரீரங்கம்


விஜய் டி.வி. விருதுகள் விழாவில் விஜய் சேதுபதியிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி...
"இங்கே இருப்பவர் களில் நீங்கள் யாரை கடத்திச் செல்ல விரும்பு கிறீர்கள்?'


ஊழல் வழக்கில் ஜெ. பெற்றுள்ள 4 வருட சிறைத்தண்டனையால் முதல்வர் பதவியை இழந்திருப்பதுடன், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற
உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவன் பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்’: வைகோ 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலக வரைபடத்தில் ரத்தக்கண்ணீர்த் துளியாகக்
நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதி 
நடிகை டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சர்ச்சை சாமியார் ராம்பாலை சுற்றி ஆயுதம் ஏந்திய சீடர்கள்: 
ஆசிரமத்தை சுற்றி வளைத்து கைது செய்ய போலீசார் தீவிரம் ( படங்கள்)
அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில்
சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமம் முன் கலவரம் : 4 பெண்கள் பலி?
அரியானா மாநிலத்தில் ஹிசார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருடை அணியவில்லை? பெங்களூரில் புதிய சர்ச்சை 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது.
5 மீனவர்கள் விவகாரம்: இரண்டு நாட்களில் ராஜபக்ச முடிவு
தமிழக மீனவர்கள் 5 பேர் விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச முடிவு செய்ய இருப்பதாக, ஜனாதிபதி அலுவலக செய்தி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இராணுவத்தினரோடு 90 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: 2 பேர் பலி! மூவர் காயம்
முச்சக்கவண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால், அதில் பயணம் செய்த இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன்,

ad

ad