புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

தேசிய கிரிக்கெட் அணியில் சென்ஜோன்ஸ் வீரர்கள் தெரிவு



இலங்கை, பங்களாதேஷ் நாடு களின் 19 வயதுக்குட்பட்ட அணிக ளுக்கு இடையில் இம்மாதம் நடை பெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் திடீர் மன

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு! மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?


 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், விரைவில் விசாரணை நடத்த சிபிஐ

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்! தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!



டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இம்மாதத்திலேயே வெளியிட தேர்தல் ஆணையம்

தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் தேர்தல்: தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு

 

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரியபகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச்

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஆளும் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்களும்72 மணி நேரத்தில் பல முக்கிய கட்சித் தாவல்கள்


எதிர்வரும் 5ம் திகதி முடிவடையும் எதிர்வரும் 72 மணி நேரத்தில் பல கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என பல்வேறு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1000 முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் மைத்திரிக்கு பிரச்சாரம்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் ஆச்சரியத்தை

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு


தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று

சிபிஐ ஸ்பெஷல் டீம் கிடுக்கிப்பிடி: வைகுண்டராஜன் தலைமறைவு



முன்னாள் தூத்துக்குடி துறைமுக பொறுப்புத்துறை கழக தலைவர் சுந்தரம் ஐஏஎஸ்.  இவர் 2012-ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக

2 ஜன., 2015

எதிரணி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. - அமைச்சர் டக்ளஸ் (02.01.2015)
(யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் மாபெரும் கூட்ட உரையை

கடந்த வருடத்தின் சுவிசின் அதிசிறந்த விளையாட்டு வீரராக யங் ஸ்டார் கழகத்தின் ஜெனிபன் தெரிவாகலாம் ?


எதிர்வரும் 18 ஆம் திகதி வானவில் விளையாட்டுக் கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட் டியில்

ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்களை தாக்கும் தென்கொரிய நிறுவன அதிகாரிகள்! வீடியோ வெளியாகி பரபரப்பு!







புங்குடுதீவு சிவலைபிட்டி ச ச நிலைய உறுப்பினரின் இறுதி ஊர்வலம் 

யங்கர பனிப்பொழிவால் வீதியில் முட்டிமோதிய வாகனங்கள்



கனடா ஒன்ராறியோவின் கிழக்குப் பகுதியில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் வழுக்கலான வீதியால் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்ளாகின.

புத்தாண்டு நாளில் பதவியேற்ற சுவிஸ் பெண் ஜனாதிபதி சிமொநிட்டா சிமொருக்கா



புத்தாண்டு நாளில் சுவிஸின் ஜனாதிபதியாக சிமோனிட்டா சிமருகா என்ற பெண் பதவியேற்றுள்ளார்.

தலித் வாலிபரை காதலித்த இஸ்லாமிய பெண்: கொன்று புதைத்த தந்தை


உத்திரபிரதேசத்தில் தலித் வாலிபரை காதலித்த முஸ்லீம் பெண் அவரது தந்தையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தவின் ஆட்சியிலே தமிழர்கள் அதிகளவில் கொல்லப்பட்டனர்! புகழ்ந்து பேசிய ஈபிடிபி

மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழர்களை கொன்று குவித்தோம். உண்மைதான் என்பதை இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின்

யார் கட்சித் தாவினாலும் அஞ்சப் போவதில்லை: மன்னாரில் மஹிந்த தெரிவிப்பு


யார் கட்சித் தாவினாலும் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து

முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி மைத்திரிக்கு ஆதரவு


முன்னாள் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி இன்று பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொண்டுள்ளார்.இவர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தபோதும் போதுமான வாக்குகளைப் பெற்று வெற்றி

ad

ad