ஜனாதிபதி செயலகத்தினால் வாகனம் ஒன்றும் அலுவலகம் ஒன்றும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டின் நல்லாட்சிக்காகவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கருதியும், மலையக அபிவிருத்தி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.