புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

யார் கட்சித் தாவினாலும் அஞ்சப் போவதில்லை: மன்னாரில் மஹிந்த தெரிவிப்பு


யார் கட்சித் தாவினாலும் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து என்பது சிலருக்கு மறந்து போயுள்ளது.
அமைச்சர்கள் ஒரு இன அல்லது மத சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கில் நியமிக்கவில்லை.
அமைச்சர்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக சேவையாற்ற வேண்டும்.
எந்த ஒருவரும் கட்சி தாவுவதனால் எனக்கு பிரச்சினை கிடையாது.
எனக்கு இந்த நாட்டின் மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad