புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை புதைக்குழி அருகில் மர்ம கிணறு: விசாரணை


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழிக்கு அருகில் இருக்கும் சந்தேகத்திற்குரிய கிணற்றில் அகழ்வுகளை மேற்கொண்டு

20ம் திகதி மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் இரகசிய சந்திப்பு

ஊர்காவற்துறையில் இரண்டு கோடி ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை திறந்து வைப்பு


ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யெமன் தாக்குதலுக்கு சவ+தி கூட்டணிக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் விரைவு


அதென் நகர வீதியில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு போட்டு வரும் சவ+தி அரே பியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயு தங்கள் வழங்குவதை அமெரிக்கா துரிதப் படுத்தியுள்ளது. இந்த கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக அமெரிக்க இராஜhங்க துணைச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்டன் : மிகச் சிறந்த 5 கிரிக்கட் வீரர்களில் மெத்தியு+ஸ் உலகின் முன்னணி வீரராக சங்கா தெரிவு



2015 ஆம் ஆண்டுக்கான மிகச ;சிறந்த ஐந்து கிரிக்கட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியு+ஸ் இடம்பெற்று ள்ளார்.
அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன் னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்க கார

யாழ்ப்பாணத்தில் சுயாதீன செய்தியாளர் கைது; 17 வரை விளக்கமறியல்


யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந. லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றத்தினால்

எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு எமது ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?


ஆதரவு வழங்க முடிவெடுத்தாலும் உடனடியாக எடுத்த முடிவின் பிரகாரமே தோற்கடித்தோம்
எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு அரசாங்கம் எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும்? திறைசேரி முறி தொடர்பான பிரேரணைக்கு முதலில் ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே அதனை தோற்கடித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறினார்.
நாட்டுக்கு பாதகமான எந்த பிரேரணைக்கும்

இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்:மீள்குடியேற்றம் குறித்து ஆராய நாளை அதிகாரிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

மறைந்த பிரபல பாடகர் எனது நண்பர் இசை முரசு நாகூர் ஹனிபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது.
வாழ்க ஹனிபாவின் புகழ்..!

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்

8 ஏப்., 2015

கல்கத்தா அணி 7விக்கெட்டுகளினால் வெற்றி


mbai Indians 168/3 (20/20 ov)
Kolkata Knight Riders 170/3 (18.3/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 9 balls remaining)

கொல்கத்தாவில் இன்று கோலாகலம் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடக்க விழா

8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி துவக்கவிழா இன்று துவங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில்

பிரான்ஸ் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி 8 நாட்களுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவுக்கும்

உயர்ந்துகொண்டே போகிறது சம்பளம் நயன்தாரா மார்க்கெட் ரகசியம்

மார்க்கெட் டல்லடித்த பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தமன்னா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி போன்ற பல

சவூதியில் 18 வருடங்களாக வதைக்கப்பட்ட இலங்கை பெண் விடுதலை

சவூதி அரேபியாவில்  பணிப் பெண்ணாக தொழில்புரிந்த ஆர் பேமவதி என்ற பெண் 18 வருடங்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்து

விமானப்பணிப்பெண்ணை வெளிநாட்டுக்கு அழைத்து அலைந்த நாமல்

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர் என சட்டத்தரணி

மன்னாரில் ஆசிரியைக்கு நடந்தது என்ன..? எதனால் இறந்தார்…?

Mnnar School 01








மன்னார் மாவட்டம் நானாட்டான் பகுதியில் ஏற்படக் கூடிய விபத்துக்களைத் தடுக்க கனரக வாகனங்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுக்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருணா கைது செய்யப்படுவாரா?

முன்னாள் பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை விசாரணை செய்யுமாறு முஸ்லிம் க

புலம்பெயர் தமிழர்களின் திருமணத்தில் புதிய அணுகுமுறை.

வெளிநாடுகளில் வாழும், பணிபுரியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதற்கான

ad

ad