தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் தொடர்புடைய சகல இராணுவ அதிகாரிகளுக்கும் பீல்ட் மார்ல் பதவி வழங்கப்பட
-
14 ஏப்., 2015
தமிழரசுக் கட்சிக்கு 51 வீதம் ஏனைய கட்சிகளுக்கு 49 வீதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும்
13 ஏப்., 2015
ஹைதராபாத் வெற்றி
RCB 166 (19.5/20 ov)
Sunrisers Hyderabad 172/2 (17.2/20 ov)
Sunrisers Hyderabad won by 8 wickets (with 16 balls remaining)
விரைவில் இலங்கை வருவார் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக
மகிந்த தேர்தலில் போட்டியிடலாம், பிரதமர் பதவிக்காக போட்டியிட முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால
|
ஓராள் நாடக ஆற்றுகையில் \\\'தாகம்\\\' முதலிடம்
யாழ். செயற்திறன் அரங்க இயக்கமும் யாழ்ப்பாணம் மாநகரசபையும் இணைந்து நடாத்திய ஓராள் நாடக ஆற்றுகை நிகழ்வின்
உயர்தர மாணவனை தம்பியே அடித்து கொலை .புதுவருட புத்தாடை பகிர்வில் பிரச்சினை
முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நேற்று இரவு, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளான்.
வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள்
கோத்தபாய, பசிலின் கைதை தடுக்கும் சட்டமா அதிபர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது
உதயங்க வீரதுங்கவை கைது செய்ய மேற்குலக நாடுகளை உதவிக்கு அழைக்கிறது அரசு
முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலனாய்வு
19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- அரசாங்கம்
அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன்
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சந்திரிகா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
டென்னிஸ்: மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிசின் மாட்டினா கிங்கிஸ் முதலிடம்
அமெரிக்காவில் நடக்கும் பேமிலி சர்க்கிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்
வீட்டை படையினர் இடித்து அழித்தனர்
எங்கள் வீட்டை இராணுவத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர் என்று, காலையில் வந்து இந்தப் பகுதியைப் பார்த்த வர்கள் எனது
|
நீர் பிரச்சினை; விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதிமறுப்பு
வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று
|
ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்
|
ஆற்காடு: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஆற்காட்டை அடுத்த சாம்பல் சிவபுரத்தைச் சேர்ந்த குட்டி - கீதா தம்பதியினரின் இரண்டரை வயது மகன் தமிழரசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)