-
8 அக்., 2015
நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக கவனயீர்ப்பு
வடமாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசியரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை
சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்பவரின் மரபணு பொருந்தவில்லை.
பாராளுமன்ற அமர்வு இன்று முதல் ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்பு
பாராளுமன்ற விவாதங்கள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
7 அக்., 2015
7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக! வேல்முருகன்
திருச்சி, செய்யாறு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகாலம் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை
தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த நோதிநாதன் வசீகரன் 192 புள்ளிக்களைப்
விரிவுரையாளராவதே எனது இலக்கு!- வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்
விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற
விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்
விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல்
ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக்
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்-வைகோ
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின்
ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? தோனி புதிய விளக்கம்
தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத்
6 அக்., 2015
பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் மோதல் உக்கிரம்! கொழும்பு அரசியலில் இன்னொரு பரபரப்பு
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால
தமிழர்கள் திருந்த வேண்டும்!
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)