புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

அரசுக்குக் கைதிகள் வழங்கிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ளவும் : செல்வம் எம்.பி

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடயத்தில்

ழு வயது சிறுவனைப் பாலியலுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

ஏழு வயது சிறுவன் ஒருவனைப்  யன்படுத்தி பாலியல் இன்பம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட  வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை

சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்? வாட்ஸ்அப்-ல் உலவும் அதிர்ச்சி தகவல்


சுவிஸ் நாட்டை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என வாட்ஸ் அப்-ல் உலவும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18 நவ., 2015

கேரள 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது!

கேரளாவில் 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : ஈபில் கோபுரம் ஒளியூட்டம் சுவிஸ் பாரளுமன்றின் முன்னேயும் இவ்வாறு கடந்த திங்கள் நடந்த



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபில் கோபுரம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் பதில் மனு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில்

பாரிஸில் துப்பாக்கிச் சண்டை - பெண் பயங்கரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை - 2 பேர் கைது



கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள்

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளை காட்டி கொடுத்து உயிர் தியாகம் நாய்


 பாரிசில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர்

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள நாடறிந்த பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்

ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது கடும் தாக்குதல்!

இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல்

பாரிஸ் சுற்றி வளைப்பில் காவல்துறையினருக்கு சூடு பலத்த காயம்

அதிகாலை நான்கு இருபதுக்கு பிரான்சின் இரண்டு விசேச படைபிரிவுகள் தாக்குதல் பகுதிக்கு அண்மையில் உள்ள தேவாலயம் அருகே  நிலைஎடுத்திருந்தனர் கட்டிடத்தின் உள்ளே

பழிக்குப்பழி...ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன்

நிறைவேற்று அதிகாரம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின்

பரிஸ் சென்ட் டென்னிஸ் சுற்றிவளைத்து துப்பாக்கி சூடு நேரலை


முள்ளி வாய்க்காலில் குறுகிய நாட்களில் லட்சம் பேரை கொன்று குவித்த போது,தெருத்தெருவாய் மக்கள் கடும் குளிரிலும் மழையிலும்

பாரிஸ் சென்ட் டெனிஸ் பகுதியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள செய்ன் டெனிஸில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தரப்படும்; வேலைவாய்ப்பு வழங்கப்படும் : ஓ.பி.எஸ்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர் செல்வம்  செய்தியாளர்களுக்கு

பெண் மேயர் அனுராதா சுட்டுக்கொலை - கணவரும் பலி : ஆந்திராவில் பரபரப்பு ( படங்கள் - வீடியோ

பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தின் முன்னால் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்


இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலை, தொடர் இழுபறி நிலையாக நீடித்து வரும் நிலையில், இவ்விவகாரத்தினை

ad

ad