புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தரப்படும்; வேலைவாய்ப்பு வழங்கப்படும் : ஓ.பி.எஸ்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர் செல்வம்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’கடலூரில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும்.  வீடுகளை இழந்த 45 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.   சேதமடைந்த வீடுகள் 10 கோடி செலவில் சீரமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

ad

ad