கனடா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான விமானத் தாக்குதல்களை நிறுத்தும் என்ற அண்மைய முடிவிற்கு மாறான முடிவுகளை
-
19 நவ., 2015
இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது
ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள்,
மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பின்னே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”விக்கினேஸ்வரன் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கும் அவருடைய கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக் கூடிய
அரசுக்குக் கைதிகள் வழங்கிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ளவும் : செல்வம் எம்.பி
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடயத்தில்
ழு வயது சிறுவனைப் பாலியலுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை
ஏழு வயது சிறுவன் ஒருவனைப் பயன்படுத்தி பாலியல் இன்பம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை
சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்? வாட்ஸ்அப்-ல் உலவும் அதிர்ச்சி தகவல்
சுவிஸ் நாட்டை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என வாட்ஸ் அப்-ல் உலவும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
18 நவ., 2015
கேரள 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது!
கேரளாவில் 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : ஈபில் கோபுரம் ஒளியூட்டம் சுவிஸ் பாரளுமன்றின் முன்னேயும் இவ்வாறு கடந்த திங்கள் நடந்த
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபில் கோபுரம்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் பதில் மனு
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில்
பாரிஸில் துப்பாக்கிச் சண்டை - பெண் பயங்கரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை - 2 பேர் கைது
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள்
பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளை காட்டி கொடுத்து உயிர் தியாகம் நாய்
பாரிசில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர்
பித்துக்குளி முருகதாஸ் காலமானார்
தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள நாடறிந்த பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்
ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது கடும் தாக்குதல்!
இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல்
பாரிஸ் சுற்றி வளைப்பில் காவல்துறையினருக்கு சூடு பலத்த காயம்
அதிகாலை நான்கு இருபதுக்கு பிரான்சின் இரண்டு விசேச படைபிரிவுகள் தாக்குதல் பகுதிக்கு அண்மையில் உள்ள தேவாலயம் அருகே நிலைஎடுத்திருந்தனர் கட்டிடத்தின் உள்ளே
பழிக்குப்பழி...ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?
பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன் |
நிறைவேற்று அதிகாரம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)