புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று /வீராமலை மைந்தன்

புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று வல்லன் வீராமலை உள்ளடக்கிய கிழக்கூரிற்குள் உருவாகி வருகின்றது.

சகோதரி வித்தியாவின் பிறந்தநாள் இன்று .அவரின் உறவொன்றின் கண்ணீர் வரிகள்

தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
என்னை தோற்கடித சிரிப்பு இல்லை 
எல்லாம் வெறுமையாக வெறுப்பாக
இனி என்ன தான் வாழ்வில் இருக்கு
நீ விட்டு சென்ற நினைவை தவிர
இன்று கார்த்திகை விளக்கேற்றம்
உனக்கு விளக்கேற்றி கண்ணீரில்

தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என

முதலைகள் பத்திரமாக இருக்கின்றன- வதந்தியை நம்ப வேண்டாம்: முதலை பண்ணை நிர்வாகம்


 ''எங்கள் பண்ணையிலிருந்து எந்த முதலைகளும் தப்பிச் செல்லவில்லை. முதலை தப்பியதாக சொல்லப்படும் தகவல் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம்'' 
இன்று மாலை ஏழு மணியளவில் பிரான்சின் பெல்ஜிய எல்லை நகரமொன்றில் ஆயுததாரிகள் சிலர்  பலரை பணயக் கைதிகளாக  பிடித்து வைத்துள்ளனர்  துப்பாக்கி சண்டை நடைபெறுவதாக  தகவல்கள் வெளிவருகின்றன 

பாரீஸ் தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில்

நாடகம் பாடத்தில் ஒன்பதாயிரம் சாதாரண தர மாணவர்கள் தோற்றுகின்றனர்: பேராசிரியர் மௌனகுரு

இம்முறை நடைபெறவுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் தமிழ் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர்

ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகள்! பார்வையிட்டார் சித்தார்த்தன்










வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

பெற்றோர்களின் கௌரவப் பரீட்சையாக புலமைப்பரில் பரீட்சை பாரக்கப்படுகின்றது! சித்தார்த்தன்


பெற்றோர்கள் தங்களுடைய கௌரவப் பரீட்சையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் நகரில் உயர்தர வகுப்பு மாணவி கடத்தல்! பட்டப்பகலில் துணிகர சம்பவம்


அநுராதபுரம் நகரில் வைத்து இன்று முற்பகல் யுவதியொருத்தி துணிகரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை: கீதா குமாரசிங்க குற்றச்சாட்டு

முன்னாள் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க இன்று இனவாத அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கருத்து ஒன்றை

பாராசூட்டில் குதித்த ரஷ்ய விமானத்தின் பைலட்டை சுட்டுக்கொன்ற சிரிய கிளர்ச்சியாளர்கள்: வீடியோ


சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது.

24 நவ., 2015

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்


விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள்

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் மத மாற்ற முயற்சி

புங்குடுதீவு மக்களே புலம்பெயர் புங்குடுதீவு மக்களே உசார் புங்குடுதீவு  நான்காம்  நட்டக்கு கூத்தை கவனியுங்கள்  உடனடியாக செயல்பட்டு அடித்துவிரட்டுங்கள் இந்த பிழைப்பு நடத்தும் நாய்களை https://www.facebook.com/gfan.dqatar/videos/1612895682321106/
Ramanan Gunaseelan added 4 new photos.
5 hrsEdited
மண்ணின் விடிவுக்காக இரத்தம் சிந்திய மாவீரர்கள் நினைவாக உணர்வோடு இரத்ததானம் செய்யும் யாழ் பல்கலைகழக மாணவர்கள்..!
உங்களுக்காக உங்கள் உயிர் தியாகத்துக்காக ...!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் இந்திய இளைஞர்களின் கதி இதுதான்

 ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் ஆர்வத்தில் செல்லும் இந்திய இளைஞர்களை, போர்த் திறமை இல்லாதவர்கள் என்று கூறி, அவர்களை ஐ.எஸ். அமைப்பினர் இழிவுப்படுத்துவதாகவும்,  பெரும்பாலும் மனித வெடிகுண்டுகளாகவே அனுப்புகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

பாடசாலை மாணவ மாணவியர் விடுதிகளில் உல்லாசம் ; பொலிசார் அதிரடி


கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள்,மற்றும் ஹோட்டல்களில் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு!

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை
சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . 

                            
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில்

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு (2ஆம்இணைப்பு



யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால்

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு

கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ad

ad