புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

ரஷ்யாவில் பூமியதிர்ச்சி!

ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் 7.0 ரிச்சட் அளவில் பாரிய பூமியதிர்ச்சி  ஏற்பட்டுள்ளது. 

பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு: மக்களே எச்சரிக்கை

தெரியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பணம் சம்பாதிக்கும்

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி


கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி

இரு புகையிரதங்கள் ஒரே தண்டவாளத்தில்! : மயிரிழையில் பாரிய விபத்து தவிர்ப்பு!

மாத்­த­றையில் இருந்து வவு­னியா நோக்கி பய­ணித்த ரஜ­ரட்ட ரெஜின புகை­யி­ர­தமும் கண்­டி­யி­லி­ருந்து மாத்­தறை நோக்கி பய­ணித்த 872 ஆம் இலக்க

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யோஷித்த ராஜபக்ச கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிருபரைப்பார்த்து காரித்துப்பிய விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் : ஐகோர்ட் உத்தரவு




சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ரத்த தானம் முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,

பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்



அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஆளும் அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்துவந்தார்.

SVS கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் : ஜெ., உத்தரவு



விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு பிறகு பலத்த சர்ச்சை வெடித்துள்ளது.

யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை - இன்று கைது செய்ய பொலிஸார் தீவிரம்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை

கணவனை இழந்ததை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே! முன்னாள் போராளி - துவாரகா

என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக

நான் நாட்டின் பௌத்த புத்­தி­ரன்...! சிறையில் இருந்து ஞானசார தேரர்.....

உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்­மை­போன்­ற­வர்­களை தண்­டித்து சிறையில் அடைத்து விட்­டது

பிரித்தானியா மகா நாட்டில் சம்பந்தன் குழு பங்கேற்பு! ரவூப் ஹக்கீம் பயணம்

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவின் எடின்பரா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன இன்று மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திடீரென

29 ஜன., 2016

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் ஆண்கள் அரைஇறுதியில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா; தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்




விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் மீது பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்க இருந்த

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார்.

போர்க்களத்தில் ஒரு பூ” படத்துக்கு தடை கோரி இசைப்பிரியாவின் தாயார், சகோதரி வழக்கு


இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு

ad

ad