புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

மைத்திரிபால சிறிசேன இன்று மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே ஸ்ரீ சாமகிறி தர்ம மகா சங்க சபையினால் கோட்டே ரஜமகா விகாரையில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிலேயே இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மத அனுட்டான நிகழ்வில் இருவரும் பூஜையின் முக்கிய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ad

ad