புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

SVS கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் : ஜெ., உத்தரவு



விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு பிறகு பலத்த சர்ச்சை வெடித்துள்ளது.   மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசா ரணை நடைப்பெற்று வருகிறது.  அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இக்கல்லூரிக்கு அனுமதி எப்படி கிடைத்தது என்று பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், பிரச்சனைக்குரிய எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.   இந்த மாணவர்கள் அரசு யோகா மற்றும் இயற்கை கல்லூரிக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  மாணவர்களின் நலன் மற்றும்  கல்வி பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் முதல்வர்.  

ad

ad