புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2016

மஹிந்தவின் தலைமையை பறிக்கும் பசில்! உச்சகட்ட கடுப்பில் நாமல்


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் அமைப்பின் நடவடிக்கை தொடர்பிலான ஆய்வு கூட்டங்கள் முன்னாள்

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி மண் சோறு சாப்பிட்ட அமைச்சர்



ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா சென்னை அசோக் நகர் பிடாரி காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை மண் சோறு சாப்பிட்டார்.

பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை



வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோயினால்

ராஜபாளையம் வீடுகளில் கழிப்பறை கட்ட நடிகர் விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா நிதியுதவி



   ராஜபாளையத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்: மார்ச் -6ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க

கீரிமலையில் இருந்து வெளியேறும் இராணுவம்


யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் நாளை(26) அங்கிருந்து வெளியேறவுள்ளதாக இராணுவத்தின்

மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

மனைவியை கோடரியால்  வெட்டிக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்

வடமாகாண சபையில் கடுமையான வாய்த்தர்க்கம்! முதல்வருக்கு எதிராகவும் சார்பாகவும் உறுப்பினர்கள் கருத்து மோதல்


வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட

25 பிப்., 2016

பா.ம.க. - பா.ஜ.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? அன்புமணி ராமதாஸ் பதில்


சென்னை தியாகராயர் நகரில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி

ஹரிஸ்ணவியின் கொலையில் திடீர் திருப்பம்! தாயார் மீது சந்தேகப் பார்வை


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலையானது அனைவரையும் ஒருகணம் நிலை குலையச்

24 பிப்., 2016

வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்!


லகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது! தமிழக அரசு விடுதலை செய்யும்!- நளினி உருக்கம்!


ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள

25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! - சந்தித்தார் சீமான்!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் ச

பல்கலைக்கழக அனுமதியை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

உயர்தர பரீட்சையில் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற சில மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம் என்பன எதிர்வரும் 27.02.2016அன்று மு.ப10 மணிக்கு எமது நிலையத்தில் அனுஷ்டிக்கப்பவுள்ளது.

வவுனியாவில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் மக்கள் கருத்தறியும் கூட்டம்.

இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட

அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல்



அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. கருணாநிதி வரும்போது வெடி போடப்படுகிறது. பிறகு வேட்பாளர் நேர்காணல்

நள்ளிரவில் பூஜை நடத்திய பிரேமலதா... எதற்காக, யாருக்காக?

பௌர்ணமி தினத்தையொட்டி,  காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி

நளினியின் தந்தை மரணம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நளினிக்கு பரோல் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 1 பிரதி




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டு இருக்கிறார். நளினியின் தந்தை பாலகிருஷ்ணன் (வயது 81). அவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ரகுராம் வீட்டில்

இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல்

ad

ad