ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடு வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு வலது சாரி கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
லண்டனில் வாழ்ந்து வரும் ஜரோப்பா அகதிகள்..அதிலும் குறிப்பாக பாரிஸ் இருந்து பிரித்தானியவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளை பிரான்ஸ் அரசு மீளப்பெறும் என அறிவித்துள்ளது அந்த அகதிகள் இங்கு வந்து தங்குவதற்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன அதோடு பிரான்ஸ் அரசு தமிழ் சங்கங்களிடம் தமிழ் அகதிகளுக்கான தமிழ் உணவு பொருட்களை சேகரித்து வருகின்றது..
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர் திருமதி இராசரத்தினம் அதிரடியாக மற்றாலாகி செல்வதாக எமக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி தெரிவிக்கிறது . சில அதிகார துஸ்பிரயோகம் அல்லது வரம்புக்கு மீறிய செயல்பாடுகள் காரணமாக எழுந்த புகார்களை அடுத்தே இவரை கல்வி திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார் .இவருக்கு பதிலாக அண்மையில் அதிபர் டேஹ்ர்வில் சித்தி பெற்ற உள்ளோர் வாசியான சின்னையா சுவேந்திரன் இந்த பதவிக்கு நியமிக்க படுவதற்கான முயற்சிகளில் சமூக நல வாதிகள் இறங்கி உள்ளனர் . வெற்றியும் கண்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது