புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

காவிரி பிரச்சனைக்காக போராட்டம்? நடிகர் சங்கத்தில் நாளை முடிவு

தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.  

மாரியப்பனுக்கு 2 கோடி பரிசு : ஜெயலலிதா அறிவிப்பு


ரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு

இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் - தமிழக வீரர் சாதனை


இலங்கை தேசிய அரசா என ஆராய உச்சநீதிமன்றுக்கு அதிகாரமில்லை-அரசாங்கம் ஆட்சேபம்

இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி

போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக

மட்டக்களப்பில் கணவனை மனைவி வெட்டிக்கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன்  செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி ந

யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள்-இலங்கை கிரிக்கெட் சபை

யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தி சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடித

Ananthasangari
இன்றைய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி, ஏற்கக்கூடிய ஒரு நியாயமான

9 செப்., 2016

உலகின் முதலிடத்தை எட்டியது லைக்கா மொபைல்

தொலைத்தொடர்பு வர்த்தகத்துறையில் Lyca mobile முதலிடத்தினைப் பெற்றுள்ளது. Rufus leonard என்ற பிரித்தானிய நிறுவனம் நடத்திய ஆய்வின்

வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்ச தள இராஜகோபுர மகா கும்பாபிசேகம் [படங்கள் இணைப்பு]

ஈழவள  மநாட்டில் வடபால் நிகழும் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில் திருத்தலத்தில்திருவருள்

யாழ்.பொலிஸ் நிலைய கட்டிட திறப்பு விழா

யாழ்ப்பாணத்தில் புதிய பொலிஸ் நிலைய கட்டிடமொன்று இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கோழிவளர்ப்பிற்கான உதவி

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அகியவர் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான

தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இராணுவ உல்லாச விடுதிகள்

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் படையினரின்

பதினோரு பரல் கோடா மற்றும் கசிப்புடன் மூவர் கைது

பதினோரு பரல் கோடா  மற்றும்  நாற்பது போத்தல் கசிப்பு  கசிப்பு மற்றும்  கசிப்பு காச்சுவதர்கான  உபகரணங்களுடன் கிளிநொச்சி

வெளியானது ஐபோன் 7… இவை தான் ஐபோன் 7-ன் சிறப்பம்சங்கள்

உலகம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்

என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது!'- நர்ஸின் உயிரை பறித்த ஒருதலைக்காதல்

ஒருதலை காதலால் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் கடலூர்

போலீஸ் முன்னிலையில் வாடகை கார் டிரைவர் தாக்குதல்.. விமான பயணிகள் தவிப்பு.. அதிகாலை முதல் தமிழக எல்கை முற்றுகையால் பரபரப்பு…

கர்நாடகா பந்த் நடத்தும் கன்னட அமைப்புகள் அதிகாலை முதல் தமிழக எல்கையான அத்திபள்ளியில் 100 க்கும் மேற்றபட்ட கன்னட

பேராசிரியரைவீட்டுக்கு அனுப்புங்கள் ..நானே இனி பொதுச்செயாலாளர்- கனிமொழி..!

மாம் அப்படி ஒரு முடிவிற்கு கனிமொழி தரப்பு வந்து விட்டதாக கூறுகிறார்கள். தலைவர் பதவி அண்ணன் ஸ்டாலின் வைத்துக்கொள்ளட்டும்

பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்- ஆனந்தி சசிதரன்

லவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென வட

இலங்கைத் தூதரை மலேசியாவில் இருந்து வெளியேற்றுக: வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ad

ad