புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2016

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம்

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் சட்டமா அதிபர்

இலங்கையர்களை தாயகம் அனுப்ப வேண்டாம்-விக்னேஸ்வரன் வேண்டுகோள்

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்கள் ரத்து: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த

மறுபடியும் வருகிறார் லண்டன் டாக்டர்

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே ஜெ.வுக்கு சிகிச்சை அளித்துவிட்டு இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு

நேரில் சந்திக்க அனுமதி மறுப்பு: பிரதமர் அலுவலகம் நோக்கி அதிமுக எம்பிக்கள் பேரணி




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று

இரவில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசு

கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து திங்கள்கிழமை இரவு முதல்

புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

18 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி பருத்தித்துறை கடலில் மூழ்கிய வலம்புரி

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமேயில்லை-அரசாங்கம்

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும்

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை நேற்று சிறைப்பிடித்து

3 அக்., 2016

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு கோபமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த

முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்: மூத்த பத்திரிகையாளரின் உறுதியான தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று முன்னாள் பத்திரிகையாளர் மாலினி பா

இந்தியா அபார வெற்றி: மீண்டும் நம்பர் ஒன்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று

அரசு மருத்துவமனைகள் எப்படி இயங்குகின்றன? முதல்வரின் கவனத்துக்கு ஒரு லைவ் ரிப்போர்ட்..!


டல்நலக்குறைவு காரணமாக ஏழாவது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்

சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அரசியல்வாதி இலங்கை வருகிறார்

சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய சபை உறுப்பினரும் அந்த நாட்டில் நீதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தலைவருமான

தமிழகத்தில் 2 கட்டமாக அக்.17, 19-ல் உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி

பதவிக்கு இப்படியெல்லாம் ஒன்று சேர்கிறார்கள்..!' இது உள்ளாட்சி கூத்து

உள்ளாட்சித் தேர்தலில் பதவிக்காக தி.மு.க, அ.தி.மு.க.வினர் இடையே நடக்கும் களேபரம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது..! மத்திய அரசு கைவிரிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கடந்தஆட்சியில் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என குற்றம்

புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ள கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு  விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை

இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு

டுபாயில் இரண்டு இலங்கை  பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

ad

ad