திருகோணமலையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
26 ஏப்., 2019
3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.
தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி
புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் – சிறிலங்கா அதிபர்
போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப்
சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா காவல் துறை உயர் பதவிகள் பலவற்றில் அதிரடி மாற்றம்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள, பாதுகாப்பற்ற
உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் நீதிமன்ற வளாகங்கள்! கவசவாகனங்களில் ரோந்து நடவடிக்கை
ஸ்ரீலங்காவில் தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து
தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி குண்டுவெடிப்பில் இறப்பு! உறுதிப்படுத்திய உளவுப் பிரிவு
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு
கொழும்பில் கனரக வாகனங்களுடன் அதிரடியாக குவிக்கப்பட்ட முப்படையினர்!
நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து இன்று அசம்பாவிதங்கள் எதுவும்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்!
கடந்த ஞாயிறு இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைக் காணொளிகளை
பள்ளிவாசலில் 47 வாள்கள் மீட்பு!
கொழும்பு கொம்பனிவீதி பள்ளியவீதிய பிரதேசத்திலுள்ள 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன
சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச்
25 ஏப்., 2019
குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது
தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடு கிழக்கு ஆழுநருக்கு தெரியும் – அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் – யோகேஸ்வரன் எம்பி.
உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் தேவாலயத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குண்டுத்தாக்குதல்
முக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி
தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர், ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயர்மட்ட
அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது
கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர்
இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு"
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)