கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை, தற்போதைய விசாரணைகளுடன் தொடர்பற்றது என
பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது
சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன வேறுபாடின்றி சகிப்பு மற்றும் சமமாக நடத்தலை பொதுவான சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களும் மீள உறுதி செய்துகொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
கொழும்பில் கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்து முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்
யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார்
சென்னை நிலைய அருகே 6 வது தீவிபத்து ஏற்பட் டுள்ளது அடுக்கி மரக்கடைகளில் தீ அணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் உள்ளனர் நிலையத்தினுள் ஏதும் பாதிப்பில்லை
புங்குடுதீவில் கடந்த இரவு பெய்த கடும் மழை
புங்குடுதீவெங்கும் நேற்று மாலை 7.30 முதல் திடீரென பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பொழிந்து மகிழ்ச்சி தந்துள்ளது தீவகமெங்கும் பரவலாக நேற்று இரவு மழை பெய்துள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு
உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில், விமானப்படையின் ஜீப் மோதியதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், இராமநாதபுரம் பகுதியை
மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கியுள்ளார்.