வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி .
கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
-
19 டிச., 2019
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
18 டிச., 2019
17 டிச., 2019
ஜெனீவாவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் ஈழத்தமிழ்ப் பெண்!
சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ் பெண் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ்
வடக்கு ஆளுநராகிறார் சார்ள்ஸ்!
வட மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சு நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
16 டிச., 2019
சம்பிகவின் சாரதியின் மனைவியை கடத்திய சிஐடி? மறுப்பு!
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துஷித குமாரவின் மனைவி மற்றும் குழந்தையை பொலிஸார் நேற்று (15) இரவு கடத்தி சென்றதாக சம்பிக்கவின் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று
புலம்பெயர் தமிழர்களை தாயகம் வர அழைப்பு விடுக்கும் செல்வம் அடைக்கலநாதன்
வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
15 டிச., 2019
பெண்கள் யு னி கொக்கி உலகக்கிண்ண போட்டியில் அதிசயம் நிகழ்த்திய சுவிஸ் இறுதியாட்ட்துக்கு தகுதி
இன்று சுவிஸ் நோயிஸட்டலில் நடைபெற்ற அரை இறுதியாடடத்தில் சுவிஸ் அணி மற்றொரு பலமிக்க அணியாகிய செக் அணியை சந்தித்தது முதல் பாக்க ஆடட நேரத்தில் தொடங்கிய 7 நிமிடங்களிலேளேயே ஆடடத்தை தன்வசனமாக்கிய செக் 7 நிமிடங்களில் 3 கோல்களை போட்டு அசத்தியது தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய செக் 26 நிமிடடகத்தில் 5-0 என்ற நிலை எடுத்து இரண்டாம் பாக்க இறுதியில் 6-1 என்ற முன்னணி நிலை எடுத்து மீண்டும் மூன்றாம் இறுதி யோக ஆடட நேரத்தில் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி தன அசுரர் பலத்தை காட்டிய சுவிஸ் அணி 79 செக்கண்டுகளில் 4 கோல்களை மள மளவென்று அடித்து தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க முடிய செக் அணியை மூச்சு திணற வைத்து 6- 6 என்ற சமநிலைக்கு கொண்டு வந்த சுவிஸ் மேலதிக நேரத்தில் 65 ஆம் நிமிடத்தில் விக்கி அடித்த அபார கோலுடன் வெற்றியை கையில் பெற்றது செக் அணியின் 5-0 6-1 என்ற நம்பிக்கை கோல்கள் வீதம் வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம் மோதுகிறது சுவிஸ்
இன்று சுவிஸ் நோயிஸட்டலில் நடைபெற்ற அரை இறுதியாடடத்தில் சுவிஸ் அணி மற்றொரு பலமிக்க அணியாகிய செக் அணியை சந்தித்தது முதல் பாக்க ஆடட நேரத்தில் தொடங்கிய 7 நிமிடங்களிலேளேயே ஆடடத்தை தன்வசனமாக்கிய செக் 7 நிமிடங்களில் 3 கோல்களை போட்டு அசத்தியது தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய செக் 26 நிமிடடகத்தில் 5-0 என்ற நிலை எடுத்து இரண்டாம் பாக்க இறுதியில் 6-1 என்ற முன்னணி நிலை எடுத்து மீண்டும் மூன்றாம் இறுதி யோக ஆடட நேரத்தில் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி தன அசுரர் பலத்தை காட்டிய சுவிஸ் அணி 79 செக்கண்டுகளில் 4 கோல்களை மள மளவென்று அடித்து தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க முடிய செக் அணியை மூச்சு திணற வைத்து 6- 6 என்ற சமநிலைக்கு கொண்டு வந்த சுவிஸ் மேலதிக நேரத்தில் 65 ஆம் நிமிடத்தில் விக்கி அடித்த அபார கோலுடன் வெற்றியை கையில் பெற்றது செக் அணியின் 5-0 6-1 என்ற நம்பிக்கை கோல்கள் வீதம் வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம் மோதுகிறது சுவிஸ்
தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?
பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!
இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா
14 டிச., 2019
12 டிச., 2019
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தவறாக நடக்கமுற்பட்ட அதிபர்!
[Thursday 2019-12-05 09:00]
வவுனியா தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவருடன் தவறாக நடக்கமுற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)