இலங்கையுடனான முரண்பாடுகளை தவிர்த்து புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த சுவிஸ் அரசு முற்பட்டுள்ளது.
இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள